உள்நாடு

2026 அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவர்கள் வெற்றி

ரமழான் மாதத்தை முன்னிட்டு Colombo Commodities நிறுவனம் வருடாந்தம் நாடளாவிய ரீதியில் நடத்திவரும் அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சிகள் இம்முறை ஆறாவது வருடமாக கொழும்பில்

Read More
உள்நாடு

இன்று வறண்ட வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல்

Read More
உலகம்

ஈரான் கப்பலை மீட்டமைக்கு ஐ.நா இலங்கைக்கு பாராட்டு

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃப்ரெஞ்ச்

Read More
உள்நாடு

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் நெருக்கடி தொடர்பாக இலங்கையின் முஸ்லிம் சமய மற்றும் சமூக அமைப்புகளின் பொதுமக்களுக்கான கூட்டு அறிக்கை

கீழே கையொப்பமிட்டுள்ள இலங்கையின் முஸ்லிம் மத அறிஞர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய நாங்கள், மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெற்றுவரும்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது கல்யாண வீதி காபட் இடலுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

சாய்ந்தமருது கல்யாண வீதியின் காபட் இடும் பணி இன்று (07) சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட இவ்வீதியானது, 36.7 மில்லியன் ரூபாய் செலவில்,

Read More
விளையாட்டு

களுத்துறை மாவட்ட சம்பியனானது தொட்டவத்தை அல் பஹ்ரியா

கல்வி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 12 வயதிற்குட்பட்ட உதைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2025 களுத்துறை

Read More
உலகம்

அண்டை நாடுகளிடம் மன்னிப்புக் கோரிய ஈரான் ஜனாதிபதி

நிபந்தனையற்ற சரணடைவுக்கான அமெரிக்காவின் கோரிக்கை, “அவர்கள் தங்களது கல்லறைக்கே கொண்டு செல்ல வேண்டிய ஒரு கனவு” என்று ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  ஈரானிய அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட

Read More
உலகம்

ஈரானின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம்

ஈரானின் பந்தர் அப்பாஸின் மேற்கு பகுதியில் 4.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  பந்தர் அப்பாஸுக்கு மேற்கே 74 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம்

Read More
உலகம்

நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைமுகத்துக்கு மீண்டும் பயணிகள் கப்பல் சேவை 77 பயணிகளுடன் தொடங்கியது

நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைமுகத்துக்கு மீண்டும் பயணிகள் கப்பல் சேவை 77 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் காரணமாக இலங்கை காங்கேசன் துறைமுகம்

Read More
உள்நாடு

மன்னார் தெற்கு கடலில் இரவு நேரத்தில் சட்டவிரோத சுழியோடிய 04 சந்தேக நபர்களை கைப்பற்றிய கடற்படை

இலங்கை கடற்படையினர், மன்னாரின் தெற்கு கடல் பகுதியில் புதன்கிழமை (04)நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04)

Read More