உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய

Read More
உள்நாடு

முழு நேர ஊழியராக சமுதாயத்துக்கு ஆற்றிய பங்களிப்பை மறக்க முடியாது.தாருஸ்ஸலபிய்யா முதல்வர் அஷ்ஷெய்க் அபூபக்கர் ஸித்தீக் மதனி அனுதாபம்.

புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களது மறைவு கேள்விப்பட்டு

Read More
உள்நாடு

புத்தளம் ,மறைந்த மௌலவி அப்துல்லாஹ் மஹ்மூத் மறக்க முடியாத ஆளுமை

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அனுதாபம் புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மௌலவி அப்துல்லாஹ் மஹ்மூத் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலானநல்லிணக்கத்திற்கு அதிக பங்களிப்புச் செய்த

Read More
உள்நாடு

அனுராதபுர மாவட்டத்தில் பிரதான நீர்த்தேங்கங்களில் வான் கதவுகள் திறப்பு.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 14 பிரதான நீர்த்தேக்கங்களில் 09 நீர்த்தேக்கங்கள் வடிந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் அனுராதபுரம் வலய நீர்ப்பாசன பணிப்பாளர்

Read More
உள்நாடு

சிறுமியை பாலியல் சேட்டை செய்த லொத்தர் டிக்கெட் வியாபாரி கைது!; வீரமுனை பிரதேசத்தில் சம்பவம்.

வீரமுனை பிரதேசத்தில் வாடகை வீட்டில் லொத்தர் டிக்கெட் விற்பனை செய்யும் சந்தேக நபர் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டை செய்ததாக சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்ற தைப் பொங்கல் கொண்டாட்டம்.

தமிழ் மக்களால் மிகுந்த பக்தியுடனும், உற்சவத்துடனும் கொண்டாடும் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (14) பொங்கல் தின

Read More
உள்நாடு

ஐஸ் போதைப்பொருளுடன் 18 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் பாடசாலைக்கு அருகாமையில் நேற்று திங்கட்கிழமை (13) இரவு 09.30 மணியளவில் சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின்

Read More
உள்நாடு

கல்முனை சாஹிராவில் பழைய மாணவர்களின் முயற்சியினால் மலசலகூடங்கள் புனர் நிர்மாணம் செய்து கையளிப்பு

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற பழைய மாணவர்களான எம்.எம்.எம். அம்ஸத், ஏ.எச். பௌசுல் அமீன், ஏ.சீ.ஏ. மஸாஹிர், ஏ.ஆர்.எம். றீசா ஆகியோரின் முயற்சியினால் நவீன

Read More
உள்நாடு

புத்தளம் காசிமிய்யா முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிமின் ஜனாஸா இன்று மாலை நல்லடக்கம்.

கொழும்பு தனியார் மருத்துவமனையில் நேற்று காலமான புத்தளம் மத்றஸதுல் காசிமிய்யா முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் ஜனாஸா இன்று பிற்பகல் மஸ்ஜிதுல் பகாவிற்கு எடுத்துச்

Read More