உள்நாடு

சிறப்பாக இடம்பெற்ற அகில இலங்கை வை. எம்.எம் .ஏ இன் 75ஆவது வருட பூர்த்தி நிகழ்வு

அகில இலங்கை வை. எம். எம் .ஏ இன் 75 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு மென்டரினா ஹோட்டலில் அதன் தலைவர் அம்ஹர் ஏ ஷரீப்

Read More
உள்நாடு

மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லத்துக்கு புதிய மாணவர்களை சேர்க்க விண்னப்பம் கோரல்

மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லத்துக்கு மார்க்கக் கல்வி மற்றும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்வுள்ளனர். இதற்கான விண்ணப்பம் மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லத்தினால்

Read More
உள்நாடு

சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத்தின் ஏற்பாட்டில் 46 ஆவது வருட மீலாத் பரிசளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும்

பேருவளை சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜெமாஅத் சீனன்கோட்டை பள்ளி சங்கத்தின் அனுசரனையுடன் வருடாந்தம் நடாத்தி வரும் சீனன்கோட்டை குர்ஆன் மத்ரஸாக்களுக்கிடையிலான சன்மார்க்க போட்டிகளுடனான மீலாதுன் நபி

Read More
உள்நாடு

இன்றிரவு முதல் ஜுமாதுல் ஊலா மாதம் ஆரம்பம்

ஹிஜ்ரி 1447 ஜூமாதுல் ஊலா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய

Read More
உள்நாடு

கற்பிட்டி, தலவில கடற்பரப்பில் 1416 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கற்பிட்டி-தலவில் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று பதினாறு (1416) கிலோகிராம் பீடி இலைகளை

Read More
உள்நாடு

சட்டத்தரணி வைஸ் காலமானார்

எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கண்டி, உடத்தலவின்னையைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ.எம். வைஸ் நேற்று (22) காலமானார். இவர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினராகவும், சட்ட

Read More
உள்நாடு

விருத்தியடையும் தாழமுக்கம்; இன்றும் பலத்த மழை பெய்யலாம்

இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வடமேற்குத்

Read More
உள்நாடு

புத்தளம் பெரிய பள்ளியில் விஷேட விழிப்பூட்டல் நிகழ்வு

புத்தளம் தள வைத்தியசாலையில் நிகழும் மரணங்கள் தொடர்பான, நாட்டின் சட்டம் மற்றும் வைத்தியசாலையின் நடைமுறைகளை தெளிவு படுத்தும் விஷேட விழிப்பூட்டல் நிகழ்வு ஒன்று அண்மையில் புத்தளம் பெரிய

Read More
உள்நாடு

கொழும்பு மகாநாமா கல்லூரியில் மூன்று பிள்ளைகளைக் கடுமையாக துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துங்கள்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

சிறார்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் தருணத்தில், கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகளை குறித்த பாடசாலைக்கு பொறுப்பான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியால் ஒக்டோபர் 4 ஆம்

Read More
உள்நாடு

வெலிகம பிரதேச சபை தலைவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி காயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும் ‘மிதிகம லாசா’ சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அடையாளந்தெரியாதவர்கள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில்

Read More