உள்நாடு

இன்றைய வானிலை

நாளை முதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் மாத்தளை

Read More
உள்நாடு

ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்க.அரசை வலியுறுத்தும் கவனயீர்ப்பு பேரணி.மட்டக்களப்பு காந்தி சிலை முன்றலில்

17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு காந்தி சிலை அருகில் நடைபெறும் ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய அரசாங்கத்தை வலியுறுத்தும் அமைதி பேரணியில் கலந்து

Read More
உள்நாடு

இடமாற்றம் பெற்றுச் சென்ற கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர், அண்மையில் ஓய்வு பெற்ற அதிபர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா

கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற கல்விப் பணிப்பாளர் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா கற்பிட்டி கோட்ட

Read More
உள்நாடு

புத்தளத்தில் உயர் கல்வி நிலையினை தோற்றுவிப்பதில் பெரும் பங்காற்றியவர் முன்னாள் கல்விப் பணிப்பாளர் சியான்.

-கல்விப் பணிப்பாளர் சியான் மறைவுக்கு கலாநிதி இல்ஹாம் மரிக்கார் அனுதாபம். புத்தளத்தின் உதவிக் கல்வி பணிப்பாளராக பணியாற்றிய காலத்தில் மிகவும் உயர் கல்வி நிலையினை தோற்றுவிப்பதில் மர்ஹூம்

Read More
உள்நாடு

பத்து வீத நெல்லைக் கூட அரசு கொள்வனவு செய்யாது; எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன்.

அரசாங்கம் அரச நெற் களஞ்சியசாலை களுக்கு சென்று ஊடக கண்காட்சி செய்த போதிலும் தற்போதைய அரசாங்கம் பத்து வீத நெல்லைக்கூட கொள்வனவு செய்யும் என்பதில் நம்பிக்கை இல்லை

Read More
கட்டுரை

சவுதி அரேபியாவின் ஏற்பாட்டில்இலங்கையில் இரண்டாவது தடவையாகவும்அல் குர்ஆன் மனனப்போட்டி பரிசளிப்பு விழா

திங்களன்று கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ‘இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் நடைபெறவிருக்கும் அல் குர்ஆன் மனனப் போட்டி பரிசளிப்பு விழாவில்

Read More
உள்நாடு

மல்வத்துஓயா பெருக்கெடுப்பு. அவதானத்தோடு இருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள்

அனுராதபுரம் புனித நகர் பகுதியை அன்மித்துள்ள மல்வத்துஓயாவின் இருபுறமும் உள்ள தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன

Read More
உள்நாடு

உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா சனிக்கிழமை

கண்டி கல்வி வலயத்தைச் சேர்ந்த உடுதெனிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.அதிபர் ஏ

Read More
உள்நாடு

இலங்கையில் முதலீடு செய்யுமாறு முன்னணி சீன நிறுவனங்களுக்கு ஜனாதிபதி அழைப்பு.

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த முதலீட்டு அமர்வில் கலந்து கொண்டு,

Read More