உள்நாடு

கற்பிட்டி கண்டக்குளி கடற்பரப்பில் 108,480 மருந்து மாத்திரைகளை கைப்பற்றிய கடற்படை

கற்பிட்டி கண்டக்குளி கடல் பகுதியில் திங்கட்கிழமை (12) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு லட்சத்து

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட பத்ரியா பரிசளிப்பு விழாவில் சாதனைகள் படைத்த ஆசிரியர்கள், மாணவர்கள் கெளரவிப்பு

கஹடோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 10ம் திகதி சனிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில், பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எம்.எம். அஸ்மிர் தலைமையில்

Read More
உள்நாடு

நாளை முதல் மழை குறைவடையும் சாத்தியம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவில்

Read More
உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொலன்னறுவை வர்த்தகர்களுக்கு சீனன்கோட்டை மக்கள் நிதியுதவி..!

பேருவலை, சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் வழிகாட்டலின் கீழ் செயற்படும் , சீனன்கோட்டை அனர்த்த முகாமைத்துவ கமிட்டி China Fort Disaster Management Committee (2026/01/11) திகதி சீனன்கோட்டை

Read More
உலகம்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்

Read More
உள்நாடு

வெகு சிறப்பாக நடைபெற்ற அல் குர்ஆன் மனனப் பரிசளிப்பு நிகழ்வு

சவுதி அரேபிய தூதரகம் 3வது தடவையாகவும் தேசியமட்ட அல் குர்ஆன் மனனப்போட்டியை இலங்கையில் நடாத்தி அதன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான நினைவுச் சின்னம் மற்றும் பணப்பரிசில்கள்

Read More
உள்நாடு

“அத்தீன் – ஹதீஸ் ஜிப்ரில் விளக்கம்” நூல் வெளியீடு

கொழும்பு இத்திஹாத் அஹ்லிஸ்ஸுன்னதி அமைப்பால் அரபுக் கல்லூரி உயர் வகுப்பு மாணவர்களுக்கு நடாத்திய கல்விக் கருத்தரங்குகளின் அரபு மொழி கையேடுகளின் தமிழாக்க நூல் எதிர்வரும் 18 ஞாயிற்றுக்கிழமை

Read More
உலகம்

மொழி, இனம், பண்பாடு சிதைந்து விட்டால் தமிழர் என்ற அடையாளத்தை இழந்து விடுவோம்; முதலமைச்சர் ஸ்டாலின்

மொழி சிதைந்தால்,இனம் சிதை யும், இனம் சிதைந்தால், நம்முடைய பண்பாடு சிதைந்துவிடும். பண்பாடு சிதைந்தால், நம்முடைய அடையாளம் போய்வி டும். அடையாளம் போய் விட்டால், தமிழர் என்று

Read More
உள்நாடு

ஜனாதிபதி, ஜுலி சங் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங் (Julie Chung), நேற்று (12) பிற்பகல்

Read More
உள்நாடு

பாதுகாப்புத் துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்; பிற்பகல் 3.30 மணியளவில் ஜனாஸா நல்லடக்கம்

புகழ்பெற்ற இலங்கை ஊடகவியலாளரும், பாதுகாப்புத்துறை ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் இன்று அதிகாலை காலமானார்.அவருக்கு வயது 81.அவரது ஜனாசா நல்லடக்கம் இன்று பிற்பகல் தெஹிவளை பெரிய பள்ளிவாசல் மையவாடியில்

Read More