உள்நாடு

பேருவளை சட்டவிரோத வரி அறவீடு விவகாரம்: சட்ட நடவடிக்கை கோரி பேருவளை நகரசபைத் தலைவரிடம் வியாபாரிகள் மீண்டும் கூட்டுமனு!!

பேருவளை பாக்கீர் மக்கார் மாவத்தை சந்தையில் சட்டவிரோதமாக வரிப் பணம் அறவிட்டு வந்த அதிகாரிக்கு எதிராக 14 நாட்களுக்குள் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, சந்தை வியாபாரிகள்

Read More
உள்நாடு

15 வருடங்களுக்கு மேலாக முஅத்தினாக சேவையாற்றிய இஷாக் ஹாஜியாரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

அக்குரனை அஸ்னா ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபை ஏற்பாட்டில் இப்பள்ளிவாயிலில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக முஅத்தினாக (அதான் சொல்லும்) சிறந்த சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும்

Read More
உள்நாடு

AKEBONO’ கப்பல் குழுவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றது

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்த ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான ‘AKEBONO’ இன் குழுவினர் புதன்கிழமை (29,) காலை காலி முகத்திடலில் இலங்கை கடற்படையுடன்

Read More
உள்நாடு

கண்டி விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

கண்டி குண்டசாலையில் அமைந்துள்ள விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று சிறுவர் துஷ்பிரயோகத்தைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.International Human Rights Global Mission அமைப்பினால்

Read More
உள்நாடு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை முதல் வேலைநிறுத்தம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (31) காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகும் வகையில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.  நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும்

Read More
உள்நாடு

விவசாயத்திற்கும் கால்நடை வளர்ச்சிக்குமான மாபெரும் பங்களிப்புக்காக உயர் விருது பெற்றார் பேராசிரியர் டாக்டர் அப்துல் ரஊப் முகம்மது ஸியாஉல் ஹசன் (Vibrant India Awards 2025 – Lal Bahadur Shrestha Kisan Samman)

இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற Vibrant India Awards 2025 விழாவில், பேராசிரியர் டாக்டர் அப்துல் ரஊப் முகம்மது ஸியாஉல் ஹசன் அவர்களுக்கு “Lal Bahadur Shrestha Kisan

Read More
உள்நாடு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு

Read More
உள்நாடு

ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றம் வந்தார்

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு பிரவேசித்துள்ளார்.

Read More
உலகம்

350 மீட்டர் உயரத்தில் சவூதியில் கால்பந்து அரங்கு; 2027 ல் பணிகள் ஆரம்பம்

சவுதி அரேபியாவில் 350 மீட்டர் உயரத்தில் புதிய கால்பந்துத் திடல் அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. 46,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கும் வகையில் பிரமாண்டமாக அமையவுள்ள

Read More
உள்நாடு

திஹாரியில் பெண்கள், சிறுவர்களுக்கான FOOD FEASTA

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திஹாரியில் புதுத் திருப்பத்தோடு stall ஒன்று காலை 9.00மணி முதல் மாலை 5.00மணி வரை திறந்து வைக்கப்பட உள்ளது . பல பெண் அதிதிகள்

Read More