உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக மறு அறிவித்தல் வரை வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்லத் தடை

அண்மையில் பெய்த கனமழையால் கலா ஓயா நிரம்பி வழிந்ததால், வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழைவு வாயில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மறு அறிவிப்பு

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ கிளையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிலில் நடைபெற்றது. கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ கிளையின் தலைவர்

Read More
உள்நாடு

மன்னார் துப்பாக்கி சூடு.பொது மக்கள் உதவி கோரும் பொலிஸார்.

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக கடந்தவியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கி தாரிகளை கைது செய்ய மன்னார் பொலிஸார் பொதுமக்களிடம்

Read More
உள்நாடு

இராஜாங்கனை நுர்த் தேக்க வான் கதவுகள் திறப்பு.

இராஞாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வில்பத்து தேசிய பூங்காவிற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. (எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Read More
உள்நாடு

அனுராதபுரம் சாஹிராவில் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

HYF – Helping Youth மற்றும் Aqua Aid Foundation என்பன இணைந்து முன்னெடுத்து வரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளான மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் திட்டத்தின் கீழ் பாடசாலை

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் 2025 ம் ஆண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (17) கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் மிலங்க

Read More
உள்நாடு

ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரிசீலனை செய்ய வலியுறுத்தி மட்டக்களப்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணி.

ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் தீர்மானத்தை இலங்கை அரசு மீள்பரிசீலனை செய்ய வலியுறுத்தும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையினை தொடர்ந்து மட்டக்களப்பு ஜாமிஉல் ஸலாம்

Read More
உள்நாடு

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்கள்பாவனைக்கு கையளிக்குமாறு சவூதி தூதுவர் கோரிக்கை.!

சவூதி அரே­பி­யாவின் நிதி­யு­த­வியில் அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சுனாமி வீட்டுத் திட்­டத்தை கூடிய விரைவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கு­மாறு இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித்

Read More
உள்நாடு

தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கெதிராக பாய்கிறது சட்டம்

கடந்த பொதுத் தேர்தலில் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 74 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

புது சமூக அபிவிருத்தி அமைப்பினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

கொலண்ணாவ புது சமூக அபிவிருத்தி அமைப்பின் நான்கு வருட பூர்த்தியை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கொலண்ணாவ ரஜமகா விகாரையில் வைத்து அண்மையில் (15) வழங்கி

Read More