உள்நாடு

போக்குவரத்து பொலிசாருடன் அர்ச்சுனா எம்.பீ வாக்குவாதம்

அனுராதபுரம் ரம்பாவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சனா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மிஹிந்தலை பொலிசார் தெரிவித்தனர். பாராளுமன்ற

Read More
உள்நாடு

வெகு விமரிசையாக நடைபெற்ற குர்ஆன் மனனப் போட்டி பரிசளிப்பு விழா

இலங்கையில் உள்ள சவூதி தூரகத்தினால் 2 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட, புனித குர்ஆன் மனனப் போட்டியின் பரிசளிப்பு விழா. கொழும்பில் நடைபெற்றது. கௌரவ அதிதியாக புத்தசாசன,

Read More
உள்நாடு

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தைப்பொங்கல் விழா

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஏற்பாட்டிலான தைப் பொங்கல் விழா இரத்மலானையில் உள்ள சபையின் பிரதான காரியாலய முன்றலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பூஜை

Read More
உள்நாடு

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம்; அமைச்சர் விஜித ஹேரத்

அரசாங்கம் விரைவில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று (20) இரவு

Read More
உள்நாடு

கற்பிட்டி தில்லையூர், தேத்தாவாடி கிராமத்திற்கான பிரதான வீதியின் அவலநிலை

கற்பிட்டி தில்லையூர் – தேத்தாவாடி கிராமத்தின் கற்பிட்டி நகரில் இருந்து தில்லையூர் மற்றும் தேத்தாவாடி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பிரதான வீதி சிறிய மழையின் போதும் நீரில்

Read More
உள்நாடு

லசித் மாலிங்கவின் ” 𝐊𝐈𝐋𝐋𝐄𝐑” நூல் வெளியீடு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, ‘𝐊𝐈𝐋𝐋𝐄𝐑’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு நேற்று (20) பிற்பகல் கொழும்பில்

Read More
உள்நாடு

எரிபொருளுக்கான வரியை குறைக்க முடியாது; ஜனாதிபதி

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை

Read More
உலகம்

அமெரிக்க பிறப்புரிமை சட்டத்தில் மாற்றம், கடுமையான இறக்குமதி வரி; பதவியேற்பு உரையில் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைவருக்கும் அமெரிக்க பிறப்புரிமை வழங்கும் சட்டத்தை மாற்றியமைக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சட்டம் மிகவும் அபத்தமானது என

Read More
உள்நாடு

வெற்றிகரமாக நிறைவுற்ற தெல்தோட்டை இரத்த தான முகாம்

தெல்தோட்டை பிரதேச செயலக கிராம அலுவலர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 5 வது வருடாந்த இரத்ததான முகாம் வெற்றிகரமாக நிறைவுற்றது. இதில் பங்குபற்றிய 113 பேரில்

Read More
உள்நாடு

இன்றும் பரவலாக மழை பெய்யலாம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய

Read More