உள்நாடு

முஸ்லிம்கள் என்பதற்காக காணிகளுக்கான ஆவணங்களை வழங்க மறுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலத்தில் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சூழ்நிலையில் யுத்தம் நிறைவடைந்து 2009ம் காலப்பகுதியில் புனானை அணைக்கட்டு, பொத்தானை கிராமத்தில் மீள் குடியேறி வாழ்ந்து வருகின்றார்கள்.

Read More
உள்நாடு

“தேசத்திற்கான முஸ்லிம்களின் பங்களிப்பு” குறித்த சிங்கள மொழியிலானஆய்வு நூல் வெளியீட்டு விழா

பல நூற்றாண்டுகளாக இலங்கை மண்ணில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இந்நாட்டின் அரசியல், பொருளாதாரம், கலாசாரம், பண்பாடு போன்ற தலங்களில் செய்த பங்களிப்புக்களை வெளிப்படுத்தி அதன்மூலம் அவர்களின் தேசப்பற்றையும்,

Read More
உள்நாடு

வைத்தியராக நடித்த இளைஞன் கைது

தான் வைத்தியர் என மக்களை நம்ப வைத்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞன் ஒருவரே

Read More
உலகம்

உக்ரைன் – ரஷ்ய போர்; நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இன்று (23) மற்றும் நாளை (24) அபுதாபியில் முதல் முத்தரப்பு சந்திப்பில்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

வடக்கு, வட- மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (23) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  ஊவா

Read More
உள்நாடு

எலுவன்குளம் ஊடாகச் செல்லும் புத்தளம் – மன்னார் (B-379) வீதியை​ திறக்க கோரி கையொப்ப வேட்டை..!

எலுவன்குளம் ஊடாகச் செல்லும் புத்தளம் – மன்னார் (B-379) வீதியை மக்களின் பாவனைக்காக மீளத் திறக்கக் கோரி புத்தளம் மற்றும் மன்னாரில் வெள்ளிக்கிழமை (23) ஜூம்ஆ தொழுகையை

Read More
உள்நாடு

மிக விமர்சையாக நடைபெற்ற மருதானை பிரிமியர் லீக் – 2026 வெற்றிக் கிண்ண அறிமுகம் மற்றும் பிரமுகர்கள் கௌரவிப்பு..!

பேருவளை மருதானை பிரிமியர் லீக் – 2026 கிரிக்கட் வெற்றிக் கிண்ணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கிரிகட் சுற்றுப் போட்டியின் வெற்றிக்கிண்ண அறிமுக நிகழ்வும், மருதானைப் பகுதியைச்

Read More
உலகம்

அவுஸ்திரேலிய துப்பாக்கி சூட்டில் மூவர் பலி..!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

Read More
உள்நாடு

பொதுப் பாவனைக்காக திறக்கப்பட்ட அனுராதபுர பொதுச் சந்தை வாகன தரிப்பிடம்..!

அனுராதபுரம் நகர பொதுச் சந்தை வாகன தரிப்பிடம் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் அனுராதபுரம் மாநகர மேயர் என்.கருணாரத்ன வின் பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்டது.

Read More
உள்நாடு

இந்தோனேசிய கடற்படை கப்பல் ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ இலங்கையை வந்தடைந்தது..!

இந்தோனேசிய கடற்படையின் ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ என்ற போர்க்கப்பல் வியாழக்கிழமை (22) விநியோக மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை

Read More