உள்நாடு

கம்பளை மாணவி கடத்தல்; பொலிஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம், இருவருக்கு இடமாற்றம்

கண்டி, கம்பளை, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் முறையாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர்

Read More
உள்நாடு

நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை; தனி விசாரணை ஆரம்பம்

கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் டிரான்ஸ்வெர்க் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததில் 70 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கு இன்று

Read More
உள்நாடு

இலங்கையிலிருந்து திருச்சிக்கு வந்த பயணிகளிடம் தங்கம் மற்றும் பணம் பறிமுதல்

இலங்கையில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 985 கிராம் எடையுள்ள 2 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் மற்றொரு பயணிடம் 4,02,000 மதிப்பிளான

Read More
உள்நாடு

வாழைச்சேனை நஹ்ஜா மாணவன் இல்ஹாம் தேசியத்தில் முதலிடம்

தேசிய ரீதியாக நடைபெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் வாழைச்சேனை நஹ்ஜா அரபுக் கல்லூரி மாணவன் இல்ஹாம் தேசியத்தில் முதலிடம் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர்அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ரஹ்மதுல்லாஹ்

Read More
உள்நாடு

சதொசவில் விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள்

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் இன்று (22) முதல் நாடளாவிய

Read More
உள்நாடு

சகோதரரின் கத்திக் குத்தில் குடும்பஸ்தர் பலி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வீதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவமானது புதன் கிழமை

Read More
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல்; ஒரு வார காலத்துக்குள் முன்னேற்றகரமான தகவல்கள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஒரு வாரத்திற்குள் தகவல்கள் வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலொன்றில் கருத்து வெளியிட்ட

Read More
உள்நாடு

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனையை சேர்ந்த முஹம்மது புஹாரி 512வது படைப்பிரிவில் சார்ஜண்ட் மேஜராக பொறுப்பேற்றார்

இலங்கை இராணுவத்தின் காலாட் படைப்பிரிவில் சார்ஜன்ட் மேஜராகப் பணியாற்றிய முஹம்மது புஹாரி கடந்த 18.01.2025ம் திகதி Regimental Sargent Major ஆகப்பதவியுயர்வு பெற்று யாழ் 512வது படைப்பிரிவில்

Read More