உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (23) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே

Read More
உள்நாடு

ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் இன்று ஒத்திவைப்பு விவாதம்

ரோஹிங்யா அகதிகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு விவாதம் இடம் பெற உள்ளது. அண்மையில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ரோஹிங்கியா அகதிகளின் நிலை தொடர்பாக இந்த விவாதம்

Read More
உள்நாடு

கிளீன் ஸ்ரீலங்கா கருத்திட்டத் தெளிவூட்டல் மற்றும் சிரமதான வேலைத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

“செழுமையான தேசம் அழகான வாழ்வு” என்ற தூர நோக்கை அடையும் விதத்தில் கிளீன் ஸ்ரீலங்கா செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், சங்கங்களின்

Read More
உள்நாடு

ஜமால்டீன் முஸம்மில் எழுதிய “அப்…பா!” கவிதைகள் நூல் வெளியீடு

கலைஞரும், நடிகரும், எழுத்தாளருமான சிந்தனைப்ரியன் ஜமால்டீன் முஸம்மில் எழுதிய ‘அப்…பா! ‘ கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 26.01.2025 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு-10,

Read More
உள்நாடு

திருட்டு, போதைப்பொருள் வியாபாரம்; சம்மாந்துறையில் இருவர் கைது

மருதமுனை பகுதியில் ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை திருடி சம்மாந்துறை பகுதியில் விற்பனை செய்ய வந்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு ஆடு,

Read More
உலகம்

லொஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் காட்டுத் தீ; 31 ஆயிரம் பேரை வெளியேற உத்தரவு

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதே பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும்

Read More