உள்நாடு

போதைக்கு அடிமையானவர்களை பணிக்கு அமர்த்த வேண்டாம்; பேரூந்து உரிமையாளர்களுக்கு பிமல் எச்சரிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை பேருந்து சாரதி பணிகளுக்கு பயன்படுத்தினால், பேருந்துகளுக்கான சாலை அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து அமைச்சர்

Read More
உள்நாடு

பலகத்துறை அல்- பலாஹ் மகளிர் கல்லூரிக்கு காணி வாங்க நிதியுதவி

பலகத்துறை அல் பலாஹ் கல்லூரியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள இட நெருக்கடியைத் தீர்த்து வைக்கும் முகமாகவும் எதிர்காலத்தில் மாணவர்களது ஒழுக்க விழுமியங்களை கருத்தில் கொண்டும் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு

Read More
உள்நாடு

சீனன் கோட்டையில் சிறப்பாக நடைபெற்ற ஷாதுலிய்யா தரீக்கா கலீபாக்கள் ஒன்று கூடல் நிகழ்வு; பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது

ஷாதுலிய்யா தரீக்காவின் முன்னேற்றம், வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் சம்பந்தமான முக்கிய கலந்துரையாடல் 9ம் திகதி (09/02/2026) பேருவலை சீனங் கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீட பாஸிய்யா மண்டபத்தில்

Read More
உள்நாடு

மத்ரஸா மாணவர் நஸ்மி அஹமட்டைக் காணவில்லை

வவுனியா மாவட்டம் புதிய சாளம்பைக் குளத்தை சேர்ந்த மத்ரஸா மாணவர் நஸ்மி அஹமடை கடந்த ஞாயிற்றுக்கிழமை (8) முதல் காணவில்லை. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (8) காலை

Read More
உள்நாடு

சபாநாயகர் மீதான ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்த முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம், ஊழல் குறித்து விசாரணை ஆணைக்குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Read More
Uncategorized

முஸ்லிம்களின் 300 வருட பூர்வீகத்தை கபளீகரம் செய்யும் முயற்சியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம்

“காரமுனை எனும் கிராமானது பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்த ஒரு பிரதேசம். இப்பிரதேசத்திலேயே இஸ்லாமிய சகோதரர்கள் வாழ்ந்ததாக ஹிஸ்புல்லாஹ் எம்.பி நேற்றைய தினம் சான்றுகள் அளிக்கப்பட்டதென்று பாராளுமன்றத்திலே சொன்னார்.

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

Read More
உள்நாடு

மழை குறைவடையும் சாத்தியம்.

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை பெப்ரவரி இன்று (08) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

அதிகரிக்கும் தபால் கட்டணம்

நாளை முதல் அமுலுக்கும் வரும் வகையில் தபால் கட்டணங்கள் 70 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம்

Read More
உள்நாடு

மீன்பிடி சமூகத்தினருக்கான அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி திட்டத்தை நடாத்திய கடற்படை

இலங்கை கடற்படையால் மீனவ சமூகத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படை முதலுதவி மற்றும் உயிர்காப்பு (Basic Life Support – BLS) பயிற்சி திட்டம் அண்மையில் திருகோணமலையில் உள்ள

Read More