உள்நாடு

கற்பிட்டி துறையடி, கீரிமுந்தல் பகுதியில் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ஏலக்காய், மஞ்சள் மூடைகள் கைப்பற்றப்பட்டது..!

கற்பிட்டி, கீரிமுந்தல் மற்றும் துறையடி ஆகிய கடற்பிரதேசங்களில் இருந்து ஒருகொகை மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவற்றுடன் சந்தேக நபர்கள் இருவர் வெள்ளிக்கிழமை (24) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

செம்மண்ணோடையில் குழு மோதல்; பலர் வைத்தியசாலையில் அனுமதி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடைப் பிரதேசத்தில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இதுவரை இரு தரப்பிலும் பலர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,

Read More
உள்நாடு

காத்தான்குடியில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்க்கு அமைய நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல் வேறு செயற்திட்டங்களின் தொடரில்காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (25.01.2025) காத்தான்குடி கடற்கரை

Read More
உள்நாடு

முஸ்லிம் மின்டானோ பங்சமோரோ தன்னாட்சி பிராந்தியத்திலிருந்து வருகை தந்த அரசியல் பிரதிநிதிகள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தனர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் நீண்டகால சுயாட்சிப் போராட்டத்தின் பின்னர் தங்களுக்கான சமாதான தீர்வுவை எட்டுவதில் குறிப்பிடத்தக்க அரசியல் பரிமாணத்தை அடைந்துள்ள முஸ்லிம் மின்டானோ பங்சமோரோ தன்னாட்சி பிராந்தியத்திலிருந்து தற்போது

Read More
உள்நாடு

முறையற்ற சொத்து சேகரிப்பு; யோசித்த ராஜபக்ஷ கைது

முறையற்ற விதத்தில் சொத்துக்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலியத்தையில் அவர் கைது

Read More
உள்நாடு

இன்றும் பரவலாக மழை பெய்யலாம்

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக

Read More