கற்பிட்டி துறையடி, கீரிமுந்தல் பகுதியில் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ஏலக்காய், மஞ்சள் மூடைகள் கைப்பற்றப்பட்டது..!
கற்பிட்டி, கீரிமுந்தல் மற்றும் துறையடி ஆகிய கடற்பிரதேசங்களில் இருந்து ஒருகொகை மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவற்றுடன் சந்தேக நபர்கள் இருவர் வெள்ளிக்கிழமை (24) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More