உள்நாடு

முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கம்பஹா மாவட்ட உறுப்பினர் ஒன்றுகூடலும் பாடசாலை மாணவர் செயலமர்வும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் பூரண ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்துளள மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான விஷேட ஒன்றுகூடல் மற்றும்

Read More
உள்நாடு

அரசாங்க ஒத்துழைப்பு, வெளிநாட்டு நிதி உதவிகளுடன் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்; கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

காத்தான்குடி, மண்முனைப்பற்று பிரதேசங்களில் நடைபெறவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம். எல்.

Read More
உலகம்

துருக்கி நில நடுக்கத்தில் ஒருவர் பலி; பலர் காயம்

துருக்கியின், பாலிகேசிரி மாகாணத்தில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் சிந்திர்கி நகரத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல்லின் வடக்கே

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா

Read More
விளையாட்டு

அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியில் இலங்கையை சேர்ந்த ரத்நாயக்க, சுவிஸலாந்தை சேர்ந்த அலக்சான்டா பேகே முதலிடம்..!

அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியில் 21.1கிலோமீற்றர் போட்டி நிகழ்ச்சியில் ஆண்கள் பிரிவில் இலங்கையைச் சேர்ந்த ரீ.டபள்யூ.ரத்நாயக்க முதலாமிடத்தினையும், இலங்கையைச் சேர்ந்த கலன விஜயவிக்ரம இரண்டாமிடத்தினையும், ஜேர்மனியை சேர்ந்த

Read More
உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் பலகத்துறையில்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடலும் நீர்கொழும்பு கல்வி வலய முஸ்லிம் பாடசாலைகளின் 100 மாணவர்களுக்கான AI தொழில்நுட்பத்துடனான ஒரு நாள் ஊடகத்துறை

Read More
உலகம்

இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்..! -தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் 09.08.2025 சனிக்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்

Read More
உலகம்

மீனவர்களின் உரிமையை பாதுகாக்க கடல் உரிமைச் சட்டம் கொண்டு வர வேண்டும்..! -தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்

இந்தியா, இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மீனவர்களின் உரிமையை பாதுகாக்க கடல் உரிமைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று

Read More
உள்நாடு

கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவரின் விருந்துபசாரத்தில் கௌரவிக்கப்பட்ட தாய் சங்க தலைவர்..!

கல்முனை சட்டத்தரணிகள் சங்க ஒன்று கூடலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடனான சந்திப்பும் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவி ஆரிக்கா காரியப்பர் தலைமையில் அக்கரைப்பற்று தனியார் விடுதி

Read More
உள்நாடு

செப்டம்பர் மாதத்தில் ஜனாதிபதி ஐ.நா சபையில் உரை..! ஜப்பானுக்கும் விஜயம்..!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கும் , ஜப்பானுக்கும் விஜயம் செய்யவுள்ளார். செப்டம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா.மாநாட்டில் உரையாற்றுவதற்காக

Read More