உள்நாடு

புகழ்பெற்ற இராஜதந்திரி கிஷோர் மஹ்பூபானி – சஜித் பிரேமதாச சிங்கப்பூரில் சந்திப்பு..!

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் புகழ்பெற்ற இராஜதந்திரியும் கல்வியாளரும் எழுத்தாளருமான திரு. கிஷோர் மஹபூபானி இடையே விஷேட

Read More
உள்நாடு

கம்மல்துறை ‘அல்-பலாஹ்’ கல்லூரிக்கான காணி கொள்வனவுத் திட்டத்துக்கு தனவந்தர்கள் உதவவேண்டும்..! -பிரதியமைச்சர் முனீர் முளப்பர் கோரிக்கை

கம்மல்துறை ‘அல்-பலாஹ்’ கல்லூரியில் மாணவர்கள் எதிர்நோக்கும் வகுப்பறை இடப்பற்றாக்குறைப் பிரச்சினையை நீக்க தற்போது முன்னெடுக்கப்படும் காணி கொள்வனவுத் திட்டத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் தனவந்தர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க

Read More
உள்நாடு

இலங்கை சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் இதுவரை விடுவிக்கப்படாத காரணம் என்ன?

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜே.நவாஸ், உதவிப் பணிப்பாளர்களான எம்.எஸ்.அலா அஹமட், என்.நிலூபர், கணக்காளர் எஸ்.எல்.நிப்ராஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு

Read More
உள்நாடு

உதயம் ஆசிரிய பீட உறுப்பினர் அரபாத்தின் மாமனார் காலமானார்..!

எமது ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த கற்பிட்டி அரபாத்தின் மாமனார் (மனைவியின் தந்தை) மினுவாங்கொடையைச் சேர்ந்த அல்ஹாஜ் சல்மான் காலமானார். அன்னார் மர்ஹும் அப்துர் ரஹ்மான்,றஹ்மத்தும்மா ஆகியோரின் அன்புப்

Read More
உள்நாடு

கற்பிட்டியில் பிரதேச சபையின் ஏற்பாட்டில் உதயமாகிறது இரவு நேர உணவு விற்பனை நிலையங்கள்..!

கற்பிட்டி சுற்றுலா துறையை மேம்படுத்து முகமாக வாரத்தில் ஒரு நாள் பாதை ஓரங்களில் இரவு நேர உணவு விற்பனை நிலையங்களை திறப்பதற்கான ஏற்பாடுகளை கற்பிட்டி பிரதேச சபை

Read More
உள்நாடு

ஐந்து வளவாளர்களால் 100 மாணவர்களுக்கு வழிகாட்டல் பயிற்சிகள்..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் மற்றும் பலகத்துறை கலை இலக்கிய வட்டம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த 78 ஆவது

Read More
உள்நாடு

பாலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலை குறித்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரகடனம்..!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (ACJU) வருடாந்த பொதுக் கூட்டத்தில் ஒன்று சேர்ந்த அதன் உறுப்பினர்களான நாங்கள், அல்-குர்ஆன், அஸ்ஸுன்னா மூலம் வழிகாட்டப்பட்டதும், நேர்வழி பெற்ற கலீபாக்கள்

Read More
உள்நாடு

வடக்கு கிழக்கு மக்கள் ஹர்த்தால் போராட்டத்தை நிராகரித்து அரசியல்வாதிகளுக்கு நல்ல செய்தி சொல்லியுள்ளார்கள்..! -ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நேற்று (18) ஹர்த்தால் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இலங்கைத் தமிழ் அரசு கட்சி ஏற்பாடு செய்திருந்த நிலையில், அது வடக்கு, கிழக்கு

Read More
உள்நாடு

இலஞ்சம் பெற முயல்கையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் மனைவியும் கைது..!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று(18) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய

Read More
உள்நாடு

துசித ஹல்லொலுவ கைது..!

நீதிமன்றத்தை தவிர்த்து வந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று

Read More