உள்நாடு

கைதானார் தேசபந்து..!

2022 இல் காலி முகத்திடலில் நடந்த போராட்டக்காரர்கள் மீதான வன்முறை தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைதுசெய்யப்பட்டுள்ளார். அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்

Read More
உள்நாடு

சிங்கப்பூர் சிவில் சேவை கல்லூரிக்கு சஜித் பிரேமதாச விஜயம்..!

அரச ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய (20) தினம் பொதுச் சேவைத் துறை ஊழியர்களின் பயிற்சி மற்றும் திறன்

Read More
கட்டுரை

சவூதி அரேபிய இராச்சியம்: மனிதாபிமானம் முதன்மையானது..!

ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக மனிதநேய தினம், மக்களிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் பெறுமானங்களை வெளிக்கொண்டுவருவதற்கும், பேரழிவுகள் மற்றும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுக்கு

Read More
உள்நாடு

பேருவளை நகர சபை தலைவருக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு..!

பேருவளை நகர சபை தலைவர் மபாஸிம் அஸாஹிருக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு ஒன்று சினன்கோட்டை பிட்டவலையில் இடம் பெற்றது. பிரதேச வாசிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மேல் மாகாண

Read More
உள்நாடு

கொழும்பு பல்கலை சட்ட பீண மாணவர்களால் பொலிஸ் மா அதிபருக்கு கெளரவம்…!

கொழும்பு பல்கலைக்கழக 92/93 ம் வருட சட்டபீட மாணவர்களின் ஒன்றுகூடலும், பொலிஸ்மா அதிபராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள சட்டத்தரணி பிரியந்த விஜயசூரிய அவர்களுக்கான கௌரவிப்பும் கொரோனையில் அமைந்துள்ள தனியார்

Read More
உள்நாடு

ஊடகத்துறை மிகப் பலம் வாய்ந்தது; இன்று அது உலகை ஆள்கிறது..! -பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவிப்பு

“ஊடகத்துறை மிகப் பலம் வாய்ந்தது. இன்று அது உலகை ஆள்கிறது. நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கு எனக்குப் பக்க பலமாக பல ஊடகங்கள் இருந்தன” என,

Read More
உள்நாடு

அம்பாரை மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான உலக வங்கியின் சமுக வலுவூட்டும் தி்ட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்..!

உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவி பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.இதன் அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில்

Read More
உள்நாடு

தர்கா நகரில் சிறப்பாக நடைபெற்ற இரட்டைப் படைப்பு நூல் வெளியீட்டு விழா..!

தர்கா நகரைச் சேர்ந்த இளங்கலைப் பட்டதாரியான பஸ்மா ரிம்ஸான் என்ற மாணவியின் கன்னி முயற்சியான “இரட்டைப் படைப்பு;” சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா

Read More
உள்நாடு

பஸ் உரிமையாளரின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச போக்குவரத்து சேவை..!

பஸ் உரிமையாளரின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச பயணிகள் போக்குவரத்து சேவை ஒன்று இன்று (19) கண்டியில் இடம்பெற்றது. கண்டி மடவளை வழியாக திகன நகருக்கு போக்குவரத்து

Read More
விளம்பரம்

Maryam Institute இனால் Online zoom ஊடாக பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்புக்கள்..!

20 ஆவது Batch ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இதோ உங்கள் கைகளாலேயே உங்கள் ஆடைகளைக் தைத்துக் கொள்ள Online zoom இல் தையல் பயிற்சி வகுப்புக்கள்❗❗ (இது வரை

Read More