உள்நாடு

சுஜீவ சேனசிங்க எம்.பி க்கு பிணை

சர்ச்சைக்குரிய சொகுசு வாகனம் பயன்படுத்தியது தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்கவை இன்று (16) பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான்

Read More
உள்நாடு

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின்

Read More
உள்நாடு

வட மத்திய மாகாண சபைக்கு மூன்று புதிய செயலாளர்கள் நியமனம்

வடமத்திய மாகாண சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று செயலாளர்கள் மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச விடமிருந்து தங்கள் நியமனக் கடிதங்களைப் (14) பெற்றுக் கொண்டனர். முன்னர் மேலதிக

Read More
உள்நாடு

குருநாகல் முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் 12 ஆவது ஆண்டு நிறைவுப் பொதுக் கூட்டம்

இம்முறை எமது நாட்டில் முஸ்லிம்கள் இனவாத மற்ற மிகவும் அமைதியான முறையில் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்ந்து மேற்கொள்வதற்கும், வர்த்தகத் துறையை

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில்

Read More
உள்நாடு

கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் கல்முனையில் பீச் கிளீனிங்க்..!

அரசாங்கத்தின் கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்கள் நேற்று புதன்கிழமை (09) சுத்தம் செய்யப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்

Read More
உள்நாடு

ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் மீதான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன்..! -முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ்

ஊடகவியலாளரும், சமூக செயற்பாடாளருமான நூருல் ஹுதா உமர் நேற்றிரவு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும். இந்த தாக்குதல், ஊடகவியலாளர்களின்

Read More
உள்நாடு

அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக மீறியுள்ளன. தற்போது மக்களின் உயிரையும் பாதுகாத்துக்குக் கொள்ள முடியாத நிலைக்கு வந்துள்ளது..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தேர்தல் காலப்பிரிவில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் மீறியுள்ளது என்பது விசேட கணக்கெடுப்பின் ஊடாக தெரியவந்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம் என

Read More
விளையாட்டு

அட்டாளைச்சேனை பிரீமியர் லீக் 2025GTC Challengers அணி 2வது வருடமும் சம்பியனாக தெரிவு..!

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களின் திறமையை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒழுங்குபடுத்தப்பட்ட அட்டாளைச்சேனை பிரீமியர் லீக் 2025 பகல் இரவு கிரிக்கெட் சுற்றுப்போட்டி,

Read More
உள்நாடு

பேருவளை நகர சபையின் ஐ.ம.சக்தியின் ஆறு உறுப்பினர்கள் இடை நிறுத்தம்..!

பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின்போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின்

Read More