உள்நாடு

ரோஹிதவின் மகள் இன்று காலை பொலிஸில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (30) காலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார். சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி தொடர்பில்

Read More
உலகம்

ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கத்தினால் செவெரோ குரில்ஸை தாக்கிய முதல் சுனாமி அலை

சற்று நேரத்திற்கு முன்னர் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து முதல் சுனாமி அலைகள் செவெரோ-குரில்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய கடற்கரையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக

Read More
உலகம்

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 2,250 கிலோ பீடி இலை பண்டல்களுடன் லாரி பறிமுதல்..!

ராமநாதபுரம் அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட 2,250 கிலோ பீடி இலை பண்டல்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், வெள்ளரிஓடை

Read More
உலகம்

இந்திய தாக்குதலை யாரும் நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் நிறுத்துமாறு கதறியது..! -மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி

பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்ததாகவும், ஆனால், இந்திய மக்களின் ஒற்றுமை அதனை முறியடித்ததாகவும்.’ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானால் இந்தியாவின் பதிலடியை தடுக்க முடியவில்லை,”இந்திய தாக்குதலை

Read More
உலகம்

மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் எஸ்.ஜெய்சங்கரிக்குக் கடிதம்..!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் 29.07.2025 செவ்வாய்க்கிழமை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய

Read More
உள்நாடு

வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரை அடையாளம் காண உதவுங்கள்..!

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர் ஒருவரை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் வேண்டிக் கொண்டுள்ளது. இவ்வாறு, சிகிச்சை பெற்று வரும் நபர்

Read More
உள்நாடு

ஓகஸ்ட் 6 வரை பிரியந்த ஜெயக்கொடி க்கு விளக்கமறியல்..!

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Read More
உள்நாடு

அரசாங்கத்தின் வினைத்திறனற்ற நிர்வாகத்தால் செவனகல மற்றும் பெல்வத்த சீனித் தொழிற்சாலைகள் ஆபத்தில்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பெல்வத்தை மற்றும் செவனகல சீனித் தொழிற்சாலைகள் இரண்டும் நமது நாட்டிற்கு வளங்களாகும். அரசாங்கத்திற்குச் சொந்தமான இரு நிறுவனங்களாகும். இவ்வாறு காணப்பட்ட போதிலும், இந்த இரண்டு நிறுவனங்களும் எதிர்கொள்ளும்

Read More
உள்நாடு

தேசிய பிறப்புச் சான்றிதழ் டிஜிட்டல் மயமாக்களின் அனுராதபுர ஆரம்ப நிகழ்வு..!

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் செயல்படுத்தப்படும் தேசிய பிறப்புச் சான்றிதழ் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் அனுராதபுரம் மாவட்ட முன்னோடித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வர்த்தக , வணிக ,

Read More