உள்நாடு

பேரனர்த்த பதிலளிப்பு திறன்களை மேம்படுத்தும் நிமித்தம் பல்தரப்பு பசுபிக் ஏஞ்சல் 25 பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் அமெரிக்கா மற்றும் இலங்கை

கொழும்பு, இலங்கை (செப்டெம்பர் 08, 2025) – அமெரிக்காவும் மற்றும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் (Pac Angel) 25 பயிற்சி நடவடிக்கையை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இன்று

Read More
உள்நாடு

பேருவளையில் சிறப்பாக நடைபெற்ற நூல் வெளியீடு மற்றும் ஸீரா மாநாடு

பேருவளை சீனன் கோட்டை (kanowladge forum) மனாரத் மகளிர் அமைப்பு இனைந்து ஏற்பாடு செய்த இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை சரிதையை விளக்கும் ஸீரா

Read More
உள்நாடு

போதைப்பொருட்கள் தொடர்பில் அறிவிக்க மேலும் சில தொலைபேசி இலக்கங்கள்

நாடு முழுவதும் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை நேரடியாக வழங்குவதற்காக பொலிஸார் இன்று (04) பல புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஹெராயின், படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்),

Read More
உள்நாடு

தப்போவ குளத்தை யானைகளுக்காக ஒதுக்குவதற்கு துரித திட்டம் குறித்த ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு

சுற்றாடல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயன்முறையின் ஒரு துரித திட்டமாக, இந்த மாதம் 10, 11, மற்றும் 12 ஆம் திகதிகளில் புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ

Read More
உள்நாடு

சுற்றுலாத் தளமான கற்பிட்டி கள விஜயம் மேற்கொண்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம் மற்றும் மானுடவியல் பீடத்தில் கல்வி கற்கும் இரண்டாம் ஆண்டு மாணவ குழுவொன்று, தமது

Read More
Uncategorized

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

இன்று (04) மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் நிலவுவதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை முன்னறிவிப்பை வெளியிடும் போது

Read More
உள்நாடு

பாடசாலையின் வளர்ச்சியில் ஒருமித்த ஒத்துழைப்பு மிக அவசியம்..! -அல் பஹ்ரியா அதிபர் எஸ்.எல்.எம்.பிர்தவ்ஸ்

எதிர்கால சிறந்த சமூகத்தை உருவாக்குவதில் பிரதேச பாடசாலைகளுக்கு பாரிய பொறுப்பு இருப்பதுடன் பாடசாலைகளில் வழங்கப்படாத ஒன்றை வேறு எங்கும் வழங்க முடியாது. பிரதேச பாடசாலையொன்றின் வளர்ச்சியில் அனைவர்களினதும்

Read More
உள்நாடு

பொன்னன்வெளிக் கண்ட காணி உரிமையாளர்களுக்கு பதில் காணி வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்..! -மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கோரிக்கை பா. உ. உதுமாலெப்பை

பொன்னன்வெளிக் கண்ட காணிகள் ஒலுவில் பிரதேச மக்களுக்குரிய காணியாகும். இக்காணிகளில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையும் பொன்னன்வெளிக் கண்டத்தில் காணி இழந்தவர்களுக்கு பதில்

Read More
உள்நாடு

எல்லாவற்றையும் இறக்குமதி செய்து விவசாயிகளை ஏமாற்றும் அரசு..! – சஜித் பிரேமதாச கண்டனம்

கல்வித்துறையில் தற்போது கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளன. பாடசாலை வசதிகள் பற்றாக்குறையும், ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவும் நேரத்தில், ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16,200 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கைவிடப்பட்டுள்ளனர். மனித வளம்

Read More
உள்நாடு

கொழும்பு, கட்டுநாயக்க விமான சேவை மீண்டும் ஆரம்பம்..!

பேர வாவியை நீர் விமான நிலையமாகப் (water Aerodrome) பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

Read More