உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும்

Read More
உள்நாடு

மக்கா நகரில் இன்று நிறைவடையும் மன்னர்அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டி; வெலிகம பாரி அரபிக் கல்லூரி மாணவர்அல் ஹாபிழ் ஸஃத் அப்துர் ரஹ்மான் பங்கேற்பு

“அல் குர்ஆன், அஸ்ஸுன்னாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆல் ஸஊத் பரம்பரையினர்.” சவுதி அரேபியாவின் முதல் மன்னர் உட்பட ஸ்தாபகர் மன்னர் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தின் காலம்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும்

Read More
உள்நாடு

பூநொச்சிமுனை மீனவர்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்தார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்..!

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் இ.எம். றுஸ்வின் அவர்களின் கோரிக்கைக்கமைய, பூநெச்சிமுனை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி

Read More
உள்நாடு

கல்முனை தொகுதிக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீள்கட்டமைப்புக்கான கலந்துரையாடல்..!

கல்முனை தொகுதிக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீள்கட்டமைப்புக்கான கலந்துரையாடல் கட்சியின் தேசிய பொருளாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான றஹ்மத் மன்சூர் அவர்களின்

Read More
உள்நாடு

சபாத் இல்லத்தை அகற்ற பொத்துவில் பிரதேச சபை தீர்மானித்தால் அரசாங்கம் மேலதிக நடவடிக்கை எடுக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தங்களிடம் உறுதியளிப்பு..! -ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மிப்லால்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று

Read More
உள்நாடு

நிகழ் நிலை மூலம் பிரதேச செயலாளரை சந்திக்கும் செயலி; காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைப்பு..!

அரசாங்கத்தின் பணிகளை மக்கள் மத்தியில் இலகுபடுத்தும் நோக்குடன் கிழக்கு மாகாணத்தின் முதலாவது நிகழ்நிலை ஆன்லைன் மூலம் பிரதேச செயலாளரை சந்திக்கும் செயலி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று

Read More
உள்நாடு

தெஹிவளை ஜங்சன் பள்ளிவாயலின் நிர்வாக சபை தெரிவு..!

காலி வீதியில் அமைந்துள்ள தெஹிவளை ஜங்சன் பள்ளிவாயலின் நிர்வாக சபை தெரிவு அண்மையில் நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்கு செயல்படும் வகையில் நிர்வாக சபை குழு ஒன்று பள்ளிவாயல் ஜமாத்தார்களால்

Read More
உள்நாடு

விவசாயம் கால்நடை வளங்கள் காணி நீர்ப்பாசனத் துறை அபிவிருத்தி தொடர்பில் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்..!

விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு

Read More
உள்நாடு

இலங்கை வந்தது இந்திய கடற்படைக் கப்பலான ‘INS Rana’..!

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS Rana’ திங்கட்கிழமை ( 11) காலை திருகோணமலை துறைமுகத்தை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை

Read More