உள்நாடு

மின்சார தொழிற்சங்கத்தினர் இன்று அடையாள பணிப் புறக்கணிப்பு

முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தால் வியாழக்கிழமை (26) நண்பகல் 12 மணி முதல் மாலை 06 மணிவரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

Read More
உள்நாடு

வட மத்தியில் 40 விலங்கு மேம்பாட்டு ஆலோசகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு

வடமத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் 40 விலங்கு மேம்பாட்டு ஆலோசகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில்

Read More
உள்நாடு

ஐந்து ஆசிரிய ஆசான்களுக்கு உக்குவளையில் கெளரவம்

உக்குவளை மாருகொன வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  “வாழ்வோரை வாழ்த்துவோம்” எனும் தலைப்பில்  உக்குவளை பிரதேசத்தில் வாழும் 44 வருடகால சிறப்புக்குரிய ஆசிரியப் பணிகளாற்றி ஓய்வுபெற்ற  தெரிவுசெய்யப்பட்ட ஐந்து

Read More
உள்நாடு

தரமற்ற நிலக்கரி இறக்குமதி, ஆராய்வதற்கு எதிர்க்கட்சி தலைமையில் தெரிவுக்குழு அமைக்கவும்; சஜித் பிரேமதாச வேண்டுகோள்

அரசாங்கம் இறக்குமதி செய்த நிலக்கரி தரமற்றவை என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 8 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவை என்று ஐக்கிய மக்கள் சக்தி

Read More
உலகம்

நீண்டகாலமாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்கும் வரை தி.மு.க வின் குரல் தொடர்ந்து ஒலிக்கும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

நீண்டகாலமாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்கும் வரை திமுகவின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம்

Read More
உள்நாடு

கற்பிட்டி டச்பே கீரிமுந்தல் வெள்ளைக்காரன்குடாவின் கடலரிப்பை பார்வையிட்ட அஜீத் கிஹான் எம்.பி

வடமேற்கு கரையோரத்தின் கற்பிட்டி பிரதேச தொண்மையான கிராமமான டச்பே, கீரிமுந்தல், வெள்ளைக்காரன்குடா மீனவ கிராமம் பழைய மன்னார் மாந்தோட்ட துறைமுக வர்த்தக பெருந்தோட்ட வரலாற்றுடன் தொடர்புபட்டது. மேற்படி

Read More
உள்நாடு

இன்று சீரான வானிலை

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

Read More
உள்நாடு

சுரேஷ் சாலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு.வூட்லர்

கைது செய்யப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு சேவை இயக்குநர் சுரேஷ் சாலே, மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளார். இந்நிலையில், விசாரணை அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள்

Read More
விளையாட்டு

ரி20 உலகக்கிண்ணம் ; அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க நியூஸிலாந்துடன் இன்று இலங்கை பலப்பரீட்சை

இம்முறை ரி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை பங்கேற்கும் இரண்டாவது போட்டி நியூசிலாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (25)

Read More
உள்நாடு

ரணிலை சந்தித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் குழு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (பிப்ரவரி 25) காலைகலந்துரையாடியுள்ளது. கொழும்பில் உள்ள ஃப்ளவர் வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில்

Read More