பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreகிரிக்கெட் விளையாட்டின் புதிதாகவும் நான்காவது வடிவமாகவும் இருக்கும் “டெஸ்ட் டுவென்டி” போட்டி வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. 13 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைய வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த போட்டி,
Read Moreதேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்முனை பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கதை சொல்லும் சிறப்பு நிகழ்வு புதன்கிழமை (15) நூலகர் ஹரீஷா சமீம் தலைமையில் நடைபெற்றது.
Read Moreயாழ் முஸ்லிம் சமூக ஊடகம் நிர்வாகி கலாபூஷணம் பரீட் இக்பால் வழங்கும் யாழ் முஸ்லிம் சமூக ஜோதி விருது 2025 க்கு அறுவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்விருது
Read Moreநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,
Read Moreகல்வியும், கருணையும் ஒன்றாக கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்று இந்தியாவின் புதுடில்லி பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூர்யா தெரிவித்தார். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடும்
Read Moreகற்பிட்டி ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற அல் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சியில்கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் மற்றும்
Read Moreஊடகப் பரப்பில் சிறந்து விளங்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்களை கௌரவிக்கும் “குரு விருதுகள் சீஸன் 02” விருது வழங்கும் விழா குரு ஊடக வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர்
Read Moreமுஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் கல்முனை மாநகர சபையில் இருந்து கொண்டு மக்களை கொள்ளையடிக்க துணை போனார்களே தவிர கல்முனை வாசிகசாலையை அபிவிருத்தி
Read More“உலக உணவு தினம்” ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 16 ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாண்டின் கருப்பொருள் “ஆரோக்கியமான நாளைக்காக இன்றைய பாதுகாப்பான உணவு” என்பதாகும்.இந்த கருப்பொருள்,
Read More