உள்நாடு

சிறப்பாக நடைபெற்ற சியன ஊடக வட்டத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

கஹடோவிட்ட, சியன ஊடக வட்டம் ஏற்பாடு செய்த சிறப்பு இப்தார் நிகழ்வு நேற்று (2026 பெப்ரவரி 28) கஹடோவிட்டயில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சியன ஊடக வட்டத்தின்

Read More
உள்நாடு

புத்தளத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கு துருக்கி மக்களால் உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு புத்தளம் மற்றும் முந்தல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வியாழக்கிழமை

Read More
உலகம்

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

அமெரிக்க, இஸ்ரேலிய தாக்குதல்களையடுத்து மத்தியகிழக்கில் பதற்றநிலைமை ஏற்பட்டுள்ளது. ஈரான் மேற்குப் பகுதியில் தற்போது இஸ்ரேலின் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், இஸ்ரேலின் மீது தாக்குதலை தொடுக்க ஈரான்

Read More
உலகம்

ஈராக் தனது வான் பரப்பை மூடியது

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பை மூடியுள்ளது.  அதற்கமைய, ஈராக் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால்

Read More
விளையாட்டு

இன்றைய போட்டியுடன் இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு முற்றுப்புள்ளி இடுகிறார் சனத்

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்று (28) நடைபெறவுள்ள போட்டியே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய பயிற்சியாளராகப்

Read More
உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனையில் இரு வீதிகளின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் ஆதம்பாவா எம்.பி

கடந்த பல வருடங்களாக செப்பனிடப்படாமல் இருந்த அட்டாளைச்சேனை ஆர்.டி.எஸ் (RDS) வீதி, ஆலையடிவேம்பு (நாவற்குடா நிகோட் பின் வீதி) ஆகிய இரு வீதிகளுக்குமான கார்பட் மற்றும் கொங்கிரீட்

Read More
உள்நாடு

புத்தளம் ஆனமடுவையில் காணி உரிமை பத்திரம் வழங்கும் நிகழ்வு

தாம் வசிக்கும் காணிகளுக்குப் பல வருடங்களாக சட்டபூர்வமான காணி உரிமை பத்திரம் இன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி உரிமைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று பொது நிர்வாக,

Read More
உள்நாடு

இன்று சீரான வானிலை

நாட்டில் இன்று (27) பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  அதேநேரம் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல்

Read More
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் குமார் சங்கக்கார கவலை

நடப்பு ரி20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியின் தோல்வியால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மேலும், அணி

Read More