உள்நாடு

பாராளுமன்றம் வந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.

அவர் இன்றைய தினம் பாராளுமன்றில் விசேட உரையொன்றை இன்னும் சற்று நேரத்தில் நிகழ்த்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *