ஆஜரானார் ஷிரந்தி
சிரிலிய நிதியில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (03) ஆஜரானார்.
சிரிலிய நிதியில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (03) ஆஜரானார்.