உள்நாடு

நிதிக் குற்றப்பிரிவில் ஆஜராக முடியாது; ஷிரந்தி ராஜபக்ச 

தனிப்பட்ட காரணங்களுக்காக இன்று (27) பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவில் ஆஜராக முடியாது எனவும் பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவில் ஆஜராக இரண்டு வார கால அவகாசம் தேவையெனவும் ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அவர் விசாரணைக்காக ஆஜராக வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு கால அவகாசத்தை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *