உலகம்

காஸா சமாதான சபைக்கு டிரம்ப் தலைவர்

காசா போரை முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பகுதியை நிர்வகிக்கவும் ஒரு புதிய சமாதான சபை (Board of Peace) அமைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதில் முக்கிய உலகத் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் ட்ரம்ப் அதன் தலைவராகவும் இருப்பார். இதில் ஹமாஸின் ஆயுதக் குறைப்பு, தொழில்நுட்ப அரசாங்கம் மற்றும் காசாவை புனரமைத்தல் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *