உள்நாடு

உயர்தர பரீட்சை தொடர்பான புதிய அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர 2025 பரீட்சைகள் 2026 ஜனவரி 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *