Month: December 2025

உள்நாடு

தேசிய – மாகாண வேறுபாடுகளை மறந்துவிடுங்கள். அந்த ஒவ்வொரு பாடசாலையிலும் இருப்பவர்கள் எமது பிள்ளைகள்; பிரதமர் ஹரிணி

தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகள் என்ற வேறுபாட்டை மறந்து, நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் உள்ள பிள்ளைகளுக்கு மிக உயர்ந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்

Read More
உள்நாடு

சிறிதளவு மழை பெய்யலாம்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் ஏனைய பகுதிகளில்

Read More
உள்நாடு

இவ்வாண்டில் மாத்திரம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 22 இலட்சத்தைக் கடந்தது

நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 இலட்சத்து 19 ஆயிரத்து 209 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சீரற்ற

Read More
உலகம்

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் மற்றும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இரண்டு பேர் கைது

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் மற்றும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை பன்னாட்டு

Read More
உள்நாடு

அன்று விமர்சனங்களை முன்வைத்த எமது எண்ணக்கருக்களை இன்று அரசின் தேசியக் கொள்கையாக பாராளுமன்றத்திலேயே வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

கடந்த காலங்களில், செல்வந்தர்களை தொடர்பு கொண்டு வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளை மேம்படுத்த முடியும் என திட்ட யோசனைகளை முன்வைத்து நடைமுறைப்படுத்தி வந்த சமயம், ​தேர்தல் காலத்தில் இதனை

Read More
உள்நாடு

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி ஆராய ஆதம்பாவா எம்.பி கள விஜயம்

இறக்காமம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஆஸ்பத்திரிசேனை அண்டிய பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களுடைய நிலங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அழிவுகள் பற்றி ஆராய

Read More
உள்நாடு

அரசின் 25000 ரூபா கொடுப்பனவு 69% சதவீதமான வர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

டித்வா’ புயலுக்கு பின்னர் குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கும் வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது, பாதிக்கப்பட்ட மக்களில் 69.56% சதவீதமானோருக்கு வழங்கப்பட்டு நிறைவடைந்துள்ளதாக தேசிய அனர்த்த

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  சப்ரகமுவ

Read More
உள்நாடு

அவசர உதவியாக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர்கள்; ஐ.எம்.எப் தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 206 மில்லியன்

Read More
உலகம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் 4.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  இலங்கை நேரப்படி, இன்று (20) காலை 10.07 மணியளிவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து பத்து கிலோமீட்டர்

Read More