உள்நாடு

நிவாரண நடவடிக்கைகள் குறித்து சஜித் பிரேமதாச மல்வானையில் கலந்துரையாடல்

பேரிடரால் பாதிக்கப்பட்ட மல்வான பிரதேசத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று விஜயம் செய்தார்.

மல்வானை அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடிதோடு, அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *