Month: November 2025

உள்நாடு

இலங்கையின் கரையோர மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு அறிவுத்தல்

இலங்கை கடலோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவிற்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலில் இன்று (27) காலை 10:26 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 6.6

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சைக்கான மாற்றுத் திகதி அறிவிப்பு

மோசமான காலநிலை காரணமாக வியாழக்கிழமை (இன்று), வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முறையே டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளுக்கு

Read More
உள்நாடு

சனிக்கிழமையும் உயர்தரப் பரீட்சை நடைபெறாது

இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திகதிகளுக்கு மாற்றுத் திகதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Read More
உள்நாடு

பதுளை மண்சரிவு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக உயர்வு

பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு. பதுளை மாவட்டத்தில் 7 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக இருந்தநிலையில்

Read More
உள்நாடு

சீரற்ற வானிலையால் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இருநாட்கள் விடுமுறை

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களும் நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு

Read More
உள்நாடு

சபரகமுவ மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சபரகமுவ மாகாண கல்வி

Read More
உலகம்

இந்தோனேசியாவில் 6.5 ரிச்டரில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று காலை 10.25 மணியளவில் இந்தோனேசியாவில் 6.5 ரிச்சர்ட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. Sinabang (Indonesia)

Read More
உள்நாடு

நுவரெலியா, வலப்பனையில் மண்சரிவு; நால்வர் பலி

நுவரெலியா, வலப்பனை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.  இரண்டு வீடுகள் மேல் மண் மேடு சரிந்து விழுந்ததிலேயே

Read More
உள்நாடு

வடமேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை

வடமேல் மாகாணத்தில் நிலவும் மோசமான காலநிலை (Adverse Weather Conditions) காரணமாக, மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, பின்வரும் இரு நாட்களுக்கு முஸ்லிம் பாடசாலைகளுக்கு (Muslim Schools) விடுமுறை

Read More
உள்நாடு

புத்தளத்தில் சட்டவிரோத கொண்டு வரப்பட்ட 699 கிலோகிராம் பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படை

இலங்கை கடற்படையினர், புத்தளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (25) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைத்திருந்த சுமார் அறுநூற்று

Read More