சீரற்ற வானிலை யால் பல பகுதிகளில் மின் தடை
நாட்டை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேசங்களில் மின் தடைகள் பதிவாகியுள்ளன.
நாட்டை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேசங்களில் மின் தடைகள் பதிவாகியுள்ளன.