உள்நாடு

பதுளை மண்சரிவு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக உயர்வு

பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு.

பதுளை மாவட்டத்தில் 7 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக இருந்தநிலையில் தற்போது உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.

இதுவரை இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *