மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராய தெரிவுக்குழு
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்வதற்கும், தேர்தலை விரைவாக நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படும் என்று சபைத் முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
