Month: October 2025

உள்நாடு

திட்டமிட்டபடி பாடசாலை நேரம் நீடிக்கப்படும்

இலங்கையில் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி

Read More
உள்நாடு

நீதிமன்றில் நாளை ஆஜராகும் ரணில் விக்கிரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான ஊழல் வழக்கு நாளை (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதியை முறைகேடாகப்

Read More
கட்டுரை

அறிவுக்கடல் சங்கைக்குரிய கலாநிதி அஷ்ஷெய்கு முஹம்மது இப்றாஹிம் அல் – பாஸி (ரஹ்)

ஷாதுலிய்யா தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவர் மர்ஹம் சங்கைக்குரிய ஷெய்கு ஸஜ்ஜாதா மர்ஹம் கலாநிதி அஷ்ஷெய்ஹ் முஹம்மத் அல் பாஸி பின் அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இப்றாஹிம் அல்

Read More
உள்நாடு

தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையில் புதிய கப்பல் பாதை

இந்தியாவின் இராமேஸ்வரம் இலங்கையின் தலைமன்னார் இடையில் புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் இருநாட்டு அரசுகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு

Read More
உலகம்

துருக்கியின் சிந்திர்கி நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின் மேற்கே பாலிகெசிர் மாகாணத்தில் சிந்திர்கி நகரில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இஸ்தான்புல் நகரம், புர்சா,

Read More
உள்நாடு

மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ இலங்கையை வந்தடைந்தது

மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ திங்கட்கிழமை ( 27,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கடற்படை

Read More
உள்நாடு

போலிச் செய்தி தொடர்பாக ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப் பிரிவின் விளக்கம்

​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. அதில் கூறப்படும் தகவல்களை முற்றிலும் மறுக்கிறோம்,

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில

Read More
உள்நாடு

நீர்கொழும்பு ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் உவைஸ் காலமானார்..!

நீர்கொழும்பு பலகத்துறை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் எம். சி.எம். உவைஸ் தனது 89 வது வயதில் காலமானார்.கல்வித் துறையில் அளப்பரிய பங்காற்றியுள்ள மர்ஹூம் உவைஸ்

Read More