Month: October 2025

உள்நாடு

மிரிஸ்ஸ கடலில் நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மீட்ட இலங்கை காவல்படையின் உயிர்காக்கும் குழு

மாத்தறை, மிரிஸ்ஸ கடல் பகுதியில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு (04) வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை (28) கடலோரப் பகுதியில் உயிர்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர

Read More
உள்நாடு

போதைப் பொருள் தகவல்களை வழங்க 1818 ஐ அழையுங்கள்.

விஷ போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 24 மணி நேரம் இயங்கும் துரித தொலைபேசி

Read More
உள்நாடு

போதைப் பொருளை ஒழிப்பதில் அனைவரும் ஒன்றுபடுவோம்.ஜனாதிபதி அறைகூவல்.

நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும்

Read More
உள்நாடு

போதைப் பொருளை ஒழிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் சமூக கடமையாகும் – ஜனாதிபதியின் திட்டத்தை வரவேற்கும் வுமென்ஸ் கோப்ஸ் அமைப்பு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (30) சுகததாஸ உள்ளக விளையாட்டு அரங்கில் அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ள “முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாடு” எனும் தொனிப்

Read More
உள்நாடு

அகில இலங்கை YMMA மாநாட்டின் மூத்த முன்னாள் தலைவரான ஜிஃப்ரி ஹனிஃபா பிளாட்டினம் விருதைப் பெற்றார்

மெல்போர்னை தளமாகக் கொண்ட அகில இலங்கை YMMA மாநாட்டின் மூத்த முன்னாள் தலைவரான ஜிஃப்ரி ஹனிஃபா, தனது 50 ஆண்டுகால சேவைகளுக்காக, பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியாவின்

Read More
உள்நாடு

பேருவளை சட்டவிரோத வரி அறவீடு விவகாரம்: சட்ட நடவடிக்கை கோரி பேருவளை நகரசபைத் தலைவரிடம் வியாபாரிகள் மீண்டும் கூட்டுமனு!!

பேருவளை பாக்கீர் மக்கார் மாவத்தை சந்தையில் சட்டவிரோதமாக வரிப் பணம் அறவிட்டு வந்த அதிகாரிக்கு எதிராக 14 நாட்களுக்குள் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, சந்தை வியாபாரிகள்

Read More
உள்நாடு

15 வருடங்களுக்கு மேலாக முஅத்தினாக சேவையாற்றிய இஷாக் ஹாஜியாரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

அக்குரனை அஸ்னா ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபை ஏற்பாட்டில் இப்பள்ளிவாயிலில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக முஅத்தினாக (அதான் சொல்லும்) சிறந்த சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும்

Read More
உள்நாடு

AKEBONO’ கப்பல் குழுவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றது

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்த ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான ‘AKEBONO’ இன் குழுவினர் புதன்கிழமை (29,) காலை காலி முகத்திடலில் இலங்கை கடற்படையுடன்

Read More
உள்நாடு

கண்டி விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

கண்டி குண்டசாலையில் அமைந்துள்ள விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று சிறுவர் துஷ்பிரயோகத்தைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.International Human Rights Global Mission அமைப்பினால்

Read More
உள்நாடு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை முதல் வேலைநிறுத்தம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (31) காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகும் வகையில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.  நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும்

Read More