Month: September 2025

உள்நாடு

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள்

உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 2025ம் ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டி நிகழ்வில், இலங்கை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட இரண்டு தேசிய விருதுகளை வாழைச்சேனை

Read More
உள்நாடு

காத்தான்குடி உள்ளூர் எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சி

உள்ளுராட்சி வாரம் மற்றும் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி வளமான நாடு அழகான வாழ்க்கை மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளின் காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் உள்ளூர் எழுத்தாளர்களின்

Read More
உலகம்

மலேஷியாவில் பரவும் கொவிட்-19 வைரஸ்

மலேசியாவில் கண்டறியப்பட்ட கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது கூறியுள்ளார். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 43,087 நோயாளிகளில்

Read More
உள்நாடு

காஸா மக்களின் விடிவுக்காக அனைத்துப் பள்ளிகளிலும் ஐவேளை தொழுகையிலும் குனூத் துஆ ஓதுமாறு அ.இ. ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

பலஸ்தீன் – காஸாவில் சுமார் 23 மாதங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலில் இன்று வரை 65,000 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்தும், 164,264

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, வடக்கு,வடமேல் மாகாணங்களிலும், காலி,கண்டி, நுவரெலியா,மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு

Read More
Uncategorized

ஜனாதிபதித் தேர்தல் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது, ஒரு கையெழுத்து இடுவதால் தீர்ப்போம் என்று கூறிய பிரச்சினைகள் இன்னும் அவ்வாறே காணப்படுகின்றன; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரே கையெழுத்தால் ஒரே அடியில் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், இதுவரை எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளன.

Read More
உலகம்

காஸாவுக்கு ஆதரவாக மொரோக்கோ செயற்பாட்டாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

காஸாவுடனான ஒருங்கிணைந்த சர்வதேச ஆதரவுச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, கடந்த செவ்வாய்கிழமை (16), இயல்பாக்கத்திற்கு எதிரான மொராக்கோ ஆய்வகம் மற்றும் பாலஸ்தீனத்திற்கான தேசிய பணிக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட

Read More
உள்நாடு

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கிளினிக் மற்றும் கட்டண விடுதிக் கட்டிடம் சுகாதார அமைச்சரினால் திறந்து வைப்பு

சுகாதார சேவை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முகமாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது இதற்கமைய கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த

Read More
உள்நாடு

இளம் தந்தையின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான உதவி கோரல்

புத்தளம் கல்பிட்டி செயலகப்பிரிவிற்குட்பட்ட மண்டலக்குடாவை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதான முஹம்மத் ஐயுப்கான் இம்ரான்கான் (8607802642V ) என்பவர் திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். திடீரென சிறுநீரகம்

Read More
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது, ஒரு கையெழுத்து இடுவதால் தீர்ப்போம் என்று கூறிய பிரச்சினைகள் இன்னும் அவ்வாறே காணப்படுகின்றன; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரே கையெழுத்தால் ஒரே அடியில் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், இதுவரை எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளன.

Read More