Month: September 2025

உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (9) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  சில

Read More
உலகம்

மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் இன்று (08) ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை

Read More
உலகம்

இலங்கை – சவூதி உறவின் பொற்காலம்; தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானியின் பங்களிப்பு

இலங்கை மற்றும் சவூதி அரேபியா இடையிலான உறவு, வரலாற்று பின்னணியிலேயே ஆழமாக வேரூன்றி, கலாச்சாரம், மத நம்பிக்கை, வணிகம் மற்றும் மக்கள் நல நடவடிக்கைகளின் மூலம் தொடர்ந்து

Read More
உள்நாடு

இன்று முதல் கடுமையாகும் போக்குவரத்து சட்டங்கள்

போக்குவரத்து சட்டம் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில்

Read More
உள்நாடு

சீனன் கோட்டை நவ்பல் ஜாபிர் மாவத்தை இப்றாஹீமிய்யா ஷாதுலிய்யா ஸாவியாவில் வருடாந்த மீலாதுன் நபி விழாவும் ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸும்

பேருவளை சீனன் கோட்டை நவ்பல் ஜாபிர் மாவத்தை இப்றாஹீமிய்யா ஷாதுலிய்யா ஸாவியாவில் வருடாந்த மீலாதுன் நபி விழாவும் ஸ_ப்ஹான மௌலித் மஜ்லிஸும் 08 ஆம் திகதி திங்கட்கிழமை

Read More
உள்நாடு

கலாநிதி லுக்மானுல் ஹகீமின் குழந்தைகளின் நடத்தைக் கோலங்களும் வழி யொழுங்குகளும் நூல் வெளியீடு

கலாநிதி எம்.எம். லுக்மானுல் ஹகீம் குழந்தைகளின் நடத்தை கோலங்களும் வழியொழுங்குகளும் எனும் தலைப்பில் உளவியல் நுால் ஒன்றை நேற்றுமுன்தினம் 06.09.2025 கொழும்பு தபாலக கேட்போர் கூடத்தில் வெளியீட்டு

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய

Read More
உள்நாடு

எல்ல விபத்தில் இறந்தோர் இறுதிக் கிரியைகள் இன்று.

எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (07) இடம்பெறவுள்ளது.எல்ல பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்து தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

Read More
உலகம்

கச்சத்தீவு ராஜாங்க ரீதியாக கொடுக்கப்பட்டது. அதை திரும்பப் பெறுவது சரிவராது.

சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டிதிருச்சி கச்சத்தீவு ராஜாங்க ரீதியாக கொடுக்கப்பட்டது. அதை திரும்பப் பெறுவது சரிவராது என சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்

Read More