Month: September 2025

உள்நாடு

ஒக்ரோபர் 14 வரை சஷீந்திரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.​ சந்தேகநபர் இன்று (30)

Read More
உள்நாடு

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, சில எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 95

Read More
Uncategorized

இளைஞர்களின் வாழ்வாதார வலுப்படுத்தல் செயற்திட்டம் பற்றிக் கலந்துரையாடல்

சைல்ட் பண்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தினால் மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இளைஞர்களின் வாழ்வாதார வலுப்படுத்தல் செயற்திட்டம் பற்றி அரச அரச சார்பற்ற தொழில் பயிற்சி

Read More
உள்நாடு

“சிறந்த சமுகத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகவியலாளர்களின் பங்கு” செயலமர்வு

மட்டக்ளப்பு மாவட்ட செயலகம் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் இலங்கைப் பத்திரிகைப் பேரவையினால் “சிறந்த சமுகத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகவியலாளர்களின் பங்கு” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும்

Read More
விளையாட்டு

13ஆவது மகளிர் உலகக்கிண்ணம் இன்று ஆரம்பம்; முதல் போட்டியில் இலங்கை – இந்தியா மோதல்

13 ஆவது மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி எதிர்வரும்

Read More
உலகம்

எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள்; தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

“எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். எனவே, சோகமும், துயரமும் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பொறுப்பற்ற முறையில்

Read More
உள்நாடு

ஒருநாள் பணிப் புறக்கணிப்பில் பல்கலை ஆசிரியர்கள்

நாடு முழுவதிலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.​பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத்

Read More
உள்நாடு

கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியாக லஷந்த களுவாராச்சி பதவியேற்பு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக

Read More
உள்நாடு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான காலநிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (30) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  அதேநேரம்

Read More