Month: August 2025

உள்நாடு

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (28.08.2025) நிந்தவூர் பிரதேச செயலக

Read More
விளையாட்டு

சிம்பாப்வேயிற்கு எதிரான ரி20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு; புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு

சிம்பாப்வே அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள ரி20 போட்டித் தொடருக்கான சரித் அசலங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் அணியின் 17 பேர் கொண்ட குழாம் இன்று இலங்கை கிரிக்கெட்

Read More
உள்நாடு

நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்கு பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட வேண்டும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு பங்களிப்பையும் வழங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அதன் மூலம்

Read More
உள்நாடு

செப்டம்பர் முதலாம் திகதி யாழ் செல்லும் ஜனாதிபதி

ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார

Read More
உள்நாடு

ஐந்து பாதாள குழு உறுப்பினர்கள் இந்தோனேஷியாவில் கைது

“கெஹெல்பத்தர பத்மே” எனப்படும் பத்மசிறி பெரேரா உட்பட, இலங்கையின் ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை,

Read More
உள்நாடு

ரணிலின் கைது தொடர்பில் இராஜதந்திரிகளோ அமைப்புக்களோ ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.அமைச்சர் விஜித ஹேரத்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பினால் இனி சட்ட நடவடிக்கை

அதிகபட்சமாக 25 ஆயிரம் அபராதம் இன்று (27) முதல் வெற்றிலை உண்டு, பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியை அரசாங்கம்

Read More
Uncategorizedஉள்நாடு

பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு வரி அதிகரிப்பு.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த வரி திருத்தம் நேற்று (26) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக

Read More
உள்நாடு

அமெரிக்க பிரதிநிதிகள் , சஜித் பிரேமதாச கலந்துரையாடல்.

ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் (HDP) பணியாளர் குழும பிரதிநிதிகளுக்கும் (U.S. House Democracy Partnership-HDP) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட

Read More