Month: August 2025

உள்நாடு

பாலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலை குறித்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரகடனம்..!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (ACJU) வருடாந்த பொதுக் கூட்டத்தில் ஒன்று சேர்ந்த அதன் உறுப்பினர்களான நாங்கள், அல்-குர்ஆன், அஸ்ஸுன்னா மூலம் வழிகாட்டப்பட்டதும், நேர்வழி பெற்ற கலீபாக்கள்

Read More
உள்நாடு

வடக்கு கிழக்கு மக்கள் ஹர்த்தால் போராட்டத்தை நிராகரித்து அரசியல்வாதிகளுக்கு நல்ல செய்தி சொல்லியுள்ளார்கள்..! -ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நேற்று (18) ஹர்த்தால் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இலங்கைத் தமிழ் அரசு கட்சி ஏற்பாடு செய்திருந்த நிலையில், அது வடக்கு, கிழக்கு

Read More
உள்நாடு

இலஞ்சம் பெற முயல்கையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் மனைவியும் கைது..!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று(18) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய

Read More
உள்நாடு

துசித ஹல்லொலுவ கைது..!

நீதிமன்றத்தை தவிர்த்து வந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று

Read More
உள்நாடு

முதல்வர் விருது பெற்ற காதர் மொகிதீனுக்கு கொழும்பில் பாராட்டு விழா..!

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் தகைசால் தமிழர் விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர்

Read More
உள்நாடு

வலம்புரி கவிதா வட்ட ஏற்பாட்டில் வெகு சிறப்பாக இடம்பெற்ற சத்திய எழுத்தாளர்நாகூர்கனியின் நினைவேந்தல் நிகழ்வு..!

பிரபல எழுத்தாளரும் வலம்புரி கவிதா வட்டத்தின் ஸ்தாபக உறுப்பினருமான ‘சத்திய எழுத்தாளர்’ எஸ்.ஐ. நாகூர்கனி அவர்களுக்கான ‘நினைவேந்தல் நிகழ்வு’, (16) சனிக்கிழமை மாலை கொழும்பு பழைய நகர

Read More
உலகம்

போர் நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவித்தது ஹமாஸ்..!

காஸா எல்லை பிராந்தியம் தொடர்பில் எகிப்து மற்றும் கட்டார் முன்வைத்த புதிய போர்நிறுத்த யோசனைக்கு ஹமாஸ் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்..!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான

Read More
உள்நாடு

அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல். அமைச்சர் பிமல்

மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் நடத்தப்படும் எனவும், அதன்பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்

Read More
உள்நாடு

ஹர்த்தால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வடக்கு கிழக்கில் பல இடங்களில் வழமை போல் செயற்பாடுகள்

வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளும் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில்

Read More