Month: August 2025

உள்நாடு

வேளாண் அறிவியல் மற்றும் கால்நடை மேம்பாட்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார் டாக்டர் அப்துல் ரவூப் முகமது ஜியா உல் ஹசன்..!

பேராசிரியர் டாக்டர் அப்துல் ரவுப் முகமது ஜியா உல் ஹசன் வைர சிறப்பு விருதுகள் 2025 இல் விவசாய அறிவியல் மற்றும் கால்நடை மேம்பாட்டில் வாழ்நாள் சாதனையாளர்

Read More
உள்நாடு

உலகில் 70 சதவீதமான கோடீஸ்வரர்கள் சுயதொழில் முயற்சிகளுடன் தொடர்பு பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்..!

வவுனியா பல்கலைக்கழகத்தின் வணிகக் கல்வி பீடத்தின் மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் துறையின் தொழில்முனைவோர் கழகம் வணிக ஆலோசனை வழிகாட்டல் கண்காட்சி மற்றும் மினி சந்தை 2025 ஆரம்ப

Read More
உலகம்

சுமார் இரண்டு லட்சம் தொண்டர்களின் பங்கேற்புடன் மதுரையில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2 வது மாநில மாநாடு..!

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகம் 2வது மாநில மாநாடு வியாழக்கிழமை கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. இம்மாநாட்டில் விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Read More
உள்நாடு

“இலங்கை சுங்கத் திணைக்களத்தில் வரலாறு காணாத அடைவினை ஏற்படுத்தியுள்ளேன்..!” -சுங்க பணிப்பாளர் நோனிஸுடன் நேர்காணல்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. நோனிஸ் அவர்களுடன் ஓர் நேரடி சந்திப்பு நேற்று 21 சுங்கத் திணைக்களத்தின் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. கே. உங்களை

Read More
உள்நாடு

கடமைக்குத் திரும்புங்கள்..! இன்றேல் இம் மாத சம்பளம் கிடையாது..! -தபால் மா அதிபர் எச்சரிக்கை..!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது எனத் தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி,

Read More
உள்நாடு

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று சீ.ஐ.டி.யில் ஆஜராகும் ரணில்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  ரணில் விக்ரமசிங்க அவரது பதவிக் காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் பயணம்

Read More
உள்நாடு

இலேசான மழை பெய்யும் வாய்ப்பு..!

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு, வடமத்திய, மத்திய,

Read More
உள்நாடு

எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தபால் துறையை சீர்குலைக்க முயற்சி.அமைச்சர் நளிந்த குற்றச்சாட்டு

மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் கைரேகை இயந்திரம் தவறாமல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார். தபால் துறையின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்த பல

Read More
உள்நாடுகட்டுரை

மன்னர் அப்துல் அஸீஸ் 45வது சர்வதேச குர்ஆன் மனனப் போட்டி மாபெரும் பரிசளிப்புடன் மக்காவில் நிறைவு

‘இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திபங்குபற்றியவருக்கு ஆறுதல் பரிசு’ சவுதி அரேபியாவின் மறைந்த மன்னர் அப்துல் அஸீஸின் பெயரில் வருடாவருடம் நடாத்தப்படும் சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டி இம்முறை 45 வது

Read More
உள்நாடு

தெஹியங்கை சிரேஷ்ட ஆசிரியைக்கு கௌரவம்..!

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த தெஹியங்க ஊரின் இரண்டாவது சிரேஷ்ட ஆசிரியையாக அடையாளப்படுத்தப் பட்ட ஆசிரியை ஜெ. ஜெஸீமா உம்மா கௌரவிக்கப்பட்டார். கலாபூஷணம் அரபா மன்சூர் எழுதிய தெஹியங்க

Read More