Month: August 2025

உலகம்

மத்திய அரசு அனுமதிக்குப் பின் இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் சேவை ஆரம்பம்..! -தமிழ்நாடு மாநில அமைச்சர் வேலு

மத்திய அரசின் அனுமதிக்கு பின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.118 கோடியில் ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று தமிழக

Read More
உள்நாடு

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழாவினை கொழும்பில் நடாத்துவது தொடர்பில் ஆலோசனைக் கூட்டம்..!

கொழும்பில் உலகம் அறிந்த இஸ்லாமிய இசை முரசு ஈ. எம். நாகூர் அனிபாவை கவுரவிக்கும் வகையில் அவரது நூறாண்டு விழாவை நடத்துவது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஸ்ரீலங்கா

Read More
உள்நாடு

லாப் எரிவாயு விலையில் திருத்தமில்லை..!

2025ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திற்கான லாப் எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லாப் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த

Read More
உள்நாடு

சாய்ந்தமருதில் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” இரண்டாம் கட்ட அடிக்கல் நடும் வைபவம்

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்

Read More
உள்நாடு

கண்டி வாவியில் மிதந்து வந்த மனித சடலம்

கண்டி வாவில் மிதந்துவந்த மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் நேற்று இரவு( 31) அல்லது இன்று அதிகாலையில் நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இறந்தவர்

Read More
உள்நாடு

கவிமாமணி” டாக்டர் ஜெயவீரன் ஜெயராஜாவின் “ஏழையின் தாஜ்மாஹால்”கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

கொழும்பு கலை இலக்கிய ஊடக நண்பர்கள் நடத்தும்“கவிமாமணி” டாக்டர் ஜெயவீரன் ஜெயராஜாவின் “ஏழையின் தாஜ்மாஹால்”கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா “இலக்கியப் புரவலர்” ஹாசிம் உமர் முன்னிலையில் கொழும்புத்

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று (31) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால்

Read More
உள்நாடு

கடந்த ஆறு மாத காலத்துக்குள் இலஞ்சம் பெற்ற 34 அரச ஊழியர்கள் அதிகாரிகள் கைது

அரச ஊழியர்கள் அதிகாரிகள் கடந்த 6 மாத காலத்திற்குள் பொது மக்களிடமிருந்து லஞ்சம் பெற்ற காரணங்களுக்காக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 ஜன-ஜூன் மாதம் வரை

Read More
உள்நாடு

கல்முனை பிரதேச செயலகம் தொடர்பாக அமைச்சருக்கு கடிதம்

கல்முனை மேலதிக பிரதேச செயலகம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் கரியப்பர், நீதிமன்ற நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில் கலந்தாய்வுக்குழு கூட்டம் நடத்தப்படுவது குறித்த ஏற்படக்கூடிய

Read More
உள்நாடு

இலங்கை மீதான வரி குறைப்பு; டிரம்ப் அறிவிப்பு

இலங்கை மீதான 30 வீத வரியை 20 வீதமாக குறைப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை மேலும் பல நாடுகளுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Read More