Month: July 2025

உள்நாடு

காவத்தையில் இருவர் கடத்தி செல்லப்பட்டு துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ஒருவருக்கு ஆபத்து..!

காவத்தை பிரதேசத்தில் நேற்று (30) இரவு இடம் பெற்ற துப் பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவ ர் ஸ்தலத்தில் பலியாகி உள்ளார்.இ ன்னொருவர் ஆபத்தான நிலையி ல்

Read More
உள்நாடு

அணு கடத்தலை கண்டறிதல், தடுப்பு உபகரணங்களை இயக்குவது தொடர்பான பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

அணு கடத்தலை கண்டறிதல் மற்றும் தடுப்பு உபகரணங்களை இயக்குவது தொடர்பான பயிற்சி பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர

Read More
உள்நாடு

ஸ்ரீலங்கனின் முன்னாள் தலைவருக்கு ஜுலை 15 வரை விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க

Read More
உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தமில்லை

ஜூலை மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு; 12.5

Read More
உள்நாடு

லாப்ஸ் எரிவாயு விலை தொடர்பான புதிய அறிவிப்பு

ஜூலை மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

சிவில் சமூக அமைப்புகள் அமைச்சர் வசந்தவுக்கு எதிராக சி.ஐ.டி யில் முறைப்பாடு

வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக நேற்று (30) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

கற்பிட்டி வாகன சர்விஸ் நிலையத்தில் வேன் மோதி ஒருவர் பலி

கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் உள்ள வாகனங்கள் சர்விஸ் நிலையத்திலேயே குறித்த சர்விஸ் நிலைய ஊழியர் ஒருவர் வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (30) பிற்பகல்

Read More
உள்நாடு

சிறிதளவில் மழை சாத்தியம்..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ஊவா மாகாணத்திலும்

Read More
உள்நாடு

கற்பிட்டியில் சட்டவிரோத மண் விநியோகத்தில் ஈடுபட்ட ஐந்து வாகனங்களை மடக்கி பிடித்த பொலிஸார்..!

கற்பிட்டி பிரதேசத்தில் அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மண் விநியோகத்தில் ஈடுபட்ட ஐந்து வாகனங்களை கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான பொலிஸ் குழு

Read More
உள்நாடு

மீன் கொம்பு ஏறியதில் பாலைநகர் வாசி பலி..!

வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து கடந்த 24.06.2025 அன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக மூன்று பேர் படகில் சென்றுள்ளனர்.அவர்கள் நேற்று (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது

Read More