Month: July 2025

உள்நாடு

எஸ்.எம்.சந்திரசேனவுக்கு 18 வரை விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (04) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று

Read More
உள்நாடு

பயங்கரவாத தடைச் சட்டம் செப்டம்பரில் முழுமையாக நீக்கம்; நீதியமைச்சர் உறுதி

இலங்கையில் 1979 ஆம் ஆண்டுகாலப்பகுதி முதல் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக சுஜித் வெதமுல்ல நியமனம்

அம்பாறை மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக சுஜித் வெதமுல்ல தனது கடமைகளை கடந்த சனிக்கிழமை (28) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அம்பாறையில் அமைந்துள்ள பிரதிப்

Read More
உள்நாடு

ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கண்டனம்

“நாம் ஊடகர்” பேரவையின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல். மப்றூக் மீதான தாக்குதல் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட

Read More
உள்நாடு

தென்கிழக்குப் பல்கலையில் பகிடிவதைக்கு எதிரான பிரகடனத்துடன் புதிதாக உள்நுழைந்த மாணவர்கள்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில், 2023/2024 கல்வியாண்டிற்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு 2025 ஜூலை மாதம் 1ஆம்

Read More
உள்நாடு

ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்குகாத்தான்குடி மீடியா போரம் கண்டனம்

ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டிப்பதாக காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவா் எம்.எஸ்.எம் நூர்தீன், பொதுச் செயலாளர் எம்.ஐ.அப்துல் நஸார்

Read More
உள்நாடு

இலங்கைக்கான சவூதி தூதுவருக்கும், இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன நிர்வாகிகளுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கௌரவ காலித் ஹமூத் அல்கஹ்தானி மற்றும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் (NCE) தலைவர் திரு. இந்திரா கௌஷல் ராஜபக்ஷ, சம்மேளத்தின்

Read More
உலகம்

ஜப்பானில் இரு வாரங்களில் 900 நிலநடுக்கங்கள் பதிவு

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில்  ஜப்பான் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன்படி அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட

Read More
உள்நாடு

ஆங்கில மொழிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நான் பேசியபோது என்னை கேலி செய்த அதே நபர்கள் இன்று கேலிக்கைக்குரியவர்களாகி விட்டனர்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

கடந்த காலங்களில் எதிர்க்கட்சில் இருந்து கொண்டு பல பணிகளை முன்னெடுத்தேன். பிரபஞ்சம் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு கணினிகள், ஸ்மார்ட் திறைகள் மற்றும் பிரிண்டர்களை நன்கொடையாக வழங்கினேன். அச்சமயங்களில்

Read More