Month: July 2025

உலகம்

நைல் நதியில் கட்டப்படும் எத்தியோப்பியாவின் அணைக்கட்டின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி..! -பிரதமர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

அண்டை நாடுகளை நீண்டகாலமாக கவலையடையச் செய்த பல பில்லியன் டொலர் பெறுமதியான பாரிய அணை தற்போது கட்டி முடிக்கப்பட்டு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படும் என

Read More
உள்நாடு

ஈரான் தூதரகத்துக்கு நல்லெண்ண விஜயம்..!

இலங்கை ஈரானிய தூதரகத்திற்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு முஸ்லிம் சிவில் சமூக சேவை அமைப்பின் பிரதிநிதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தனர்.(01) இதன் போது ஈரான்

Read More
உள்நாடு

கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல்..!

சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கம்பஹா மாவட்ட ஊடகவியலாளரின் ஒன்றுகூடலை நடத்துவது தொடர்பாகவும் – AI, அதாவது செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த நவீன ஊடகத்துறையில் பாடசாலை

Read More
உள்நாடு

2028 ஆம் ஆண்டுக்குள் எமது கடனை நாம் திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனாலும் ஜனாதிபதி டிரம்பின் வரிக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து இன்னும் தீர்வில்லை..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நமது நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பகுதி அமெரிக்கச் சந்தைக்கு அனுப்பப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பரஸ்பர தீர்வை வரிகள் நமது நாட்டின் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க போட்டியை உருவாக்கியுள்ளன.

Read More
உலகம்

பலஸ்தீன் மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா

பலஸ்தீன மக்களின் நலனுக்காக தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் முக்கியமான நாடாக சவூதி அரேபியா திகழ்கின்றது. பலஸ்தீன மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு

Read More
உள்நாடு

தொழிற்கல்வியை கட்டாய பாடமாக்க அரசு நடவடிக்கை; பிரதமர் ஹரிணி அமரசூரிய

தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர்

Read More
உள்நாடு

கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்து, அவர்களை பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு; ஜனாதிபதி அனுர

நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

Read More
உள்நாடு

உக்குவளை நகரை அழகு படுத்தும் திட்டம் பிரதேச சபையால் முன்மொழிவு..!

உக்குவளை நகரை அழகுபடுத்தும் திட்டமொன்றைஉக்குவளை பிரதேச சபை முன்மொழிந்துள்ளது இதுகுறித்து உக்குவளை பிரதேச சபையின் உதவி தலைவராக அன்மையில் தெரிவுசெய்யப்பட்ட எம்.எஸ்.எம். ராபி தெரிவிக்கையில்.. கடந்த 15

Read More
உள்நாடு

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்: NAITA காரியாலயங்களில் தேசிய ரீதியாக முன்னெடுப்பு..!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவில் உருவான “இலங்கையை சுத்தமாகவும், பசுமையாகவும், மற்றும் சுகாதாரமாகவும் மாற்றுதல்” எனும் வேலைத்திட்டம் மூன்றாம்நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவின் கீழுள்ள 09 நிறுவனங்களும் அகில

Read More
உலகம்

டெக்சாஸ் வெள்ளப் பெருக்கில் 13 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர், 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். சுமார் 750 சிறுவர்கள் குழு காணாமல் போனதாக வெளிநாட்டு

Read More