Month: July 2025

உள்நாடு

மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 28ஆம் திகதி மாலைதீவுக்கு சென்றிருந்தார். மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை

Read More
உள்நாடு

இரட்டைப் படைப்பு நூல் வெளியீட்டு விழா

தர்கா நகர் இளங்கலைப் பட்டதாரியான பஸ்மா ரிம்ஸான் மாணவியின் கன்னி முயற்சியான சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்பு நூல் 2025.08.09ம் திகதி நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய

Read More
உள்நாடு

மாலை வேளையில் மழை பெய்யலாம்

எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

Read More
உள்நாடு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு; அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (30) மேன்முறையீட்டு

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2 ஆவது அமர்வு (30) புதன்கிழமை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தலைமையில் இடம்பெற்றது. தவிசாளரின் தலைமையுரையினைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களுக்கு சென்ற

Read More
உலகம்

இன்று பூமியை நெருக்கமாக கடந்து செல்லும் விண்கள்; நாசா எச்சரிக்கை

மணிக்கு 16,904 மைல் வேகத்தில் பயணித்து பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் விண்கல், இன்று ஜூலை 30ஆம் திகதி பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லவிருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

Read More
உலகம்

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உடனடியாக வெளியேற எட்டப்பட வேண்டும்; அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து நவாஸ் கனி வலியுறுத்து

இலங்கை கடற்படையினரால் 29-07-2025 அன்று ஒரே நாளில் 14 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டுள்ளார்கள்.கைது செய்யப்பட்ட மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்திம், இலங்கை

Read More
உலகம்

ரஷ்யா,சீனா, ஜப்பான், அமெரிக்க நகரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் பசுபிக் கடற்கரையின் ஹொக்கைடோ முதல் வகயாமா வரையான கடற்கரை பகுதிகளுக்கு 3 மீற்றர் உயரத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் கம்சட்கா

Read More
உள்நாடு

ரோஹிதவின் மகள் இன்று காலை பொலிஸில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (30) காலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார். சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி தொடர்பில்

Read More