Month: July 2025

உள்நாடு

இ.போ.ச.வில் ஆட்சேர்ப்பு.

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) நாடு முழுவதும் உள்ள சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. நாடு

Read More
உள்நாடு

மனித உரிமை அமைப்பு உறுப்பினராக சீனன்கோட்டை மதனி

பேருவளை சீனன் கோட்டை ஸாவியா லேனைச் சேர்ந்த முஹம்மத் மதனி (பாயிஸ்) சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல சமூக சேவையாளரான இவர் சீனன்

Read More
உள்நாடு

பொத்துவில் சபாத் இல்லத்தை அகற்ற ஏகமனதான தீர்மானம்

பொத்துவில்-அறுகம்பே பிரதேசத்தில் முஸ்லிம்களின் மபாஸா பள்ளிவாயலுக்கு அருகில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் ‘சபாத் இல்லம்’ தொடர்பான பிரச்சினை, நேற்று (17.07.2025) அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற

Read More
உள்நாடு

காணவில்லை

தெஹிவளை கவுடான வீதியில் வசித்து வந்த அல் ஹாஜ் ஷாஃபி கன்சீர் எனும் 88 வயதான நபர் கடந்த ஜூலை 13 ஞாயிற்றுக்கிழமை முதல் வீட்டிலிருந்து காணாமல்

Read More
உள்நாடு

அமெரிக்க வர்த்தக அலுவலகத்துடன் வரி திருத்தம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் இன்று பேச்சு

பரஸ்பர வரி குறைப்பு குறித்து அமெரிக்காவுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்திற்கும் இடையிலான

Read More
உள்நாடு

ஜனாதிபதி நிதியத்தை தொடர்பு கொள்ள…

ஜனாதிபதி நிதியத்தை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி நிதியத்தை 011-4354250 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும்

Read More
உள்நாடு

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட மெழுகு அருங்காட்சியகம்

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் நேற்று (17) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது. நகர

Read More
உள்நாடு

இராஜாங்கனையில் விவசாய நடவடிக்கைகளைப் பார்வையிட்ட அமைச்சர் லால்காந்த

விவசாயத்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இராஜாங்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புளி வாழை மற்றும் கலப்பின மக்காச்சோள விதை உற்பத்தி திட்டத்தினை பார்வையிடுவதற்கான களவிஜயம் ஒன்றை

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதேபோல், சில இடங்களில்

Read More