Month: July 2025

உள்நாடு

பாஸிய்யா ஷாதுலிய்யா அமைப்பு ஏற்பாட்டில் சிறார்களுக்கான ஒருநாள் செயலமர்வு

சீனன்கோட்டை வாலிபர் ஹழரா ஜமாத்தின் இளைஞர் பிரிவான பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா அமைப்பு சிறார்களுக்கான ஒரு நாள் செயலமர்வு சீனன்கோட்டை பாஸிய்யா ஜும்ஆ பள்ளி வாசலில் இன்று (19)

Read More
உள்நாடு

பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரித்து வருகிறது; மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்று (18) இடம்பெற்ற

Read More
உள்நாடு

கடும் பொருளாதார நெருக்கடியில் விடுதலையான சுஹைலின் குடும்பம்; உதவுமாறு வேண்டுகிறார் மனித உரிமை ஆணைக்குழு செயற்பாட்டாளர் முஹீத் ஜீரான்

நியாயமான காரணங்கள் எதுவும் இன்றி 9 மாதங்களாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட ஹெம்மாத்தகம யை சேர்ந்த சுகைல் ரிபாய் உடைய

Read More
விளையாட்டு

ஸஹிரியன் லெஜன்ட் பிரீமியர் லீக் போட்டிகள் ஆரம்பம்

ஸஹிரியன் லெஜன்ட் பிரிமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டி நேற்று கல்முனை ஸாஹிரா தேசிய கல்லுரியில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் சகல அணிகளும் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட படம்.

Read More
உள்நாடு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர – ரம்புக்கணை பிரிவின் பணிகள் ஆரம்பம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர முதல் ரம்புக்கணை வரையிலான பிரிவின் பணிகள் ஆரம்பிக்கப்ப்பட்டுள்ளன, மேலும் பல பிரிவுகளுக்கான நிலம் செப்பனிடும் பணிகள் ஏற்கனவே இறுதி கட்டத்தில் உள்ளது.

Read More
உள்நாடு

ஓய்வு பெற்றுச் சென்றார் பிரதி அதிபர் எச். எம். ரசீன்

37 வருட கால கல்விப் பணியிலிருந்து பிரதி அதிபர் எச். எம். ரசீன் நேற்றைய தினம் (18) ஓய்வு பெற்றுச் சென்றார். கற்பிட்டி, சஞ்சிதாவத்தையில் வசித்து வரும்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம், பலத்த காற்றும் வீசலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  சப்ரகமுவ மாகாணத்திலும்

Read More
உள்நாடு

நியூசிலாந்து பெண்ணிடம் பாலியல் சேஷ்டை.பெளத்த விகாராதிபதி கைது.

வெளிநாட்டுப் பெண்மணி ஒருவரை முத்தமிட்ட சம்பவம் ஒன்று தொடர்பாக உணவட்டுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரை பொலீசார் கைது செய்துள்ளனர். சுற்றுலாவுக்காக வருகை தந்திருந்த நியூசிலாந்தை சேர்ந்த

Read More
உள்நாடு

13000 ஆசிரியர்களை நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை.

அடுத்த சில மாதங்களில் நாட்டில் கடுமையான வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய 13,000 ஆசிரியர்களை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக

Read More
உள்நாடு

வெளிநாட்டுப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி உரிமங்கள்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் வருகை தந்தவுடன் தற்காலிக சாரதி உரிமங்களை வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டுநாயக்க

Read More