Friday, August 22, 2025

Month: July 2025

உள்நாடு

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினராக கற்பிட்டியின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சியாஜ் நியமனம்..!

கற்பிட்டி பெரிய குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் எச் எம் சியாஜ் சர்வதேச மனித உரிமைகள் ஸ்தானத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் கற்பிட்டி

Read More
உள்நாடு

அறுகம்பே சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்..!

பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத் இல்லத்தை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அட்டாளைச்சேனை பிரசேத சபை தவிசாளர்

Read More
உள்நாடு

ஆகஸ்ட் 25 வரை ஒத்திவைக்கப்பட்ட குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு..!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தோண்டப்படல் வேண்டும் என்ற வழக்கு அடுத்த மாதம் ஆகஸ்ட் 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு இன்று (21) திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி நீதவான்

Read More
உள்நாடு

ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ள மன்னாரைச் சேர்ந்த இளைஞர்..!

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம்

Read More
உள்நாடு

உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற பேருவளை நகர சபை புதிய தலைவர்..!

பேருவளை நகர சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட முஹம்மத் அஸாஹிர் முஹம்மத் மபாஸிம் 21ஆம் திகதி காலை பேருவளை நகர சபை அலுவலகத்தில் தமது கடமைகளைப்

Read More
உள்நாடு

2025 புனித ரமழான் மாதத்தில் AMYS நிறுவனம் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் இனைந்து நடாத்திய “ரமழான் பரிசு மழை” போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு..!

2025 புனித ரமழாள் மாதத்தை முன்னிட்டு AMYS நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட “ரமழான் பரிசு மழை” போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசு

Read More
உள்நாடு

தேசிய கல்வியற் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் ஆணையாளர் சந்திப்பு..!

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தேசிய கல்வியற் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் ஆணையாளர் திருமதி எரோஷினி அவர்களை கல்வி அமைச்சில் சந்தித்தார். இச்சந்திப்பில் அட்டாளைச்சேனை

Read More
உள்நாடு

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி பழைய மாணவிகளால் மஹரகம அபேக்ஷா ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள்..!

கொழும்பு 4 முஸ்லிம் மகளிர் கல்லுாரி பழைய மாணவிகள் சங்கத்தினால் சேகரிக்கப்பெற்ற நிதியில் மஹரகம அபேக்ஸா புற்றுநோய் வைத்தியசாலைக்கு 2 Inpusion Pumps, and Mutli Para

Read More
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடையோர் தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும்..! -கத்தோலிக்க திருச்சபை வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டபாய ராஜபக்ச ஆகியோரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More