மாரவில துப்பாக்கி சூடு..! பெண் பலி..! சிறுவன் காயம்..!
மாரவிலயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும் 10 வயது சிறுவன் ஒருவர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாரவிலயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும் 10 வயது சிறுவன் ஒருவர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.